Friday, July 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி

அழிவின் விளிம்பில் இருந்த 174-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் நேற்று (6-12-2018) மரணமடைந்தார். மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி

கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !! மக்கள் அதிகாரம்

கண்ணீர் வற்றி காலம் கடந்து போனால், விரக்தியுற்று மக்கள் களைத்து போய் விடுவார்கள்; அவலங்கள் அப்படியே பழகி விடும்; என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை.

தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை !

14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா? ஆய்வுக்குழு, பசுமைத் தீர்ப்பாயம் கிடக்கட்டும் . . . தமிழக அரசே, தனிச்சட்டம் இயற்று! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை ! படங்கள்!

கஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி

குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப்பணியாகிறது.

ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்

ஆய்வுக் குழுவின் மோசடி நாடகத்திற்கு உடந்தையாக நிற்காமல் உடனடியாக ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - மக்கள் அதிகாரம்

புதுக்கோட்டை : பிள்ளைங்க படிப்பு வீட்டுச் செலவை மரம் பாத்துச்சு ! இப்ப யாரு பாப்பா ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, நெடுவாசல், வடகாடு, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து களஆய்வு செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் அறிக்கை.

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் வேதாரண்யம் போலீசு !

கஜா புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் சேதமான வீடுகளைச் சீரமைத்து புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் தோழர்கள். ''வெளியூர்க்காரர்கள் எப்படி அனுமதியின்றிக் கூடலாம்'' என்று மிரட்டுகிறது, வேதாரண்யம் போலீசு.

கஜா புயல் : குடிசை வீடுகளை சீரமைக்கும் மக்கள் அதிகாரம் தோழர்கள்

நிவாரணப் பொருட்களை கொடுப்பதோடு கடமை முடிந்ததென்று ஒதுங்கிவிடாமல், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.

கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து நிவாரணப் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்துவருகின்றனர்.

அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

தமிழகத்திற்கே சோறு போடும் டெல்டா மக்களைப் பசியிலிருந்து மட்டுமல்ல, அவர்கள் கஜா புயலில் இழந்த வாழ்வை மீட்டுத் தரும் வரை அவர்களோடு களத்தில் இணைந்து நிற்க வேண்டும்.

Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram

During the period October 26 - 28, Makkal Athikaaram intervened the hearing of the appeal in VEDANTA Ltd. vs. STATE OF TAMILNADU case, before the National Green Tribunal. Here is the copy of the written submission submitted before the Principal bench of the NGT

வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !

வெயில், மழை, பனி எதுவானாலும் சூரியன் உதிக்கும் முன்பே பூ பறிக்க தொடங்கும் இவர்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடிந்தபாடில்லை...

நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், தமிழக மீனவர்கள்.

தண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் !

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு என்ற பெயரில் கிருஷ்ணகிரி - நாட்றாம்பாளையத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்ளையடிக்க முனைந்த அசோக் லேலண்ட் நிர்வாகத்தின் எடுபிடிகளை விரட்டியடித்த கதை.

குடந்தை : உயிர்பலி கேட்கும் சாலை – மக்கள் போராட்டம்

பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அந்த ரோட்டின் வழியாக கொண்டு சென்ற போது, பள்ளத்தில் வாகனம் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு அங்கேயே குழந்தையும் பிறந்தது.