Friday, July 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

தேனி லோயர் கேம்ப் – குமுளிச் சாலையை மூடி தொழிலாளி வயிற்றில் மண்ணைப் போடாதே !

ஆயிரக்கணக்கான கூலிக்காரர்களை பட்டினியில் தள்ளிவிட்டு யாருக்காக இந்த சாலை வசதி !

ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

திறந்தவெளி உரிமக் கொள்கையின் கீழ் காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்திற்கு எரிபொருள் எடுக்க அனுமதி!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டச் செய்தி – படங்கள்

பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறக்க மறுக்கும் அடிமை எடப்பாடி அரசை கண்டித்தும் உரையாற்றினர்.

திருமுருகன் காந்தி : சிறைக்குள் சித்ரவதை செய்வது கோழைத்தனம் | மக்கள் அதிகாரம்

போராடுபவர்களுக்கும், பொது மக்களுக்கும், சிறையைப் பற்றி ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என மோடி எடப்பாடி அரசுகள் விரும்புகின்றன.

மக்கள் போராடி மூடிய விழுப்புரம் சாலாமேடு டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு !

குட்கா, கஞ்சா, டாஸ்மாக் என மக்களை போதைக்கு அடிமையாக்கியும், இளைஞர்களை சீரழித்தும், அவர்கள் பணத்தில் கொழுக்கும் அரசும், போலீசும், எப்படிப்பட்ட இழி செயலையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி ! மக்கள் அதிகாரம் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது?

டெல்டாவை அழிக்கும் மோடி எடப்பாடி அரசுகள் ! திருவாரூர் ஆர்ப்பாட்டம்

டெல்டாவை அழிக்கும் மோடி, எடப்பாடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் மக்கள் அதிகாரம் 20-09-2018 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம். எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் - மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்

பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. மக்கள் அல்லல்படுகிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்கள் முடக்கப்படுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம்? மக்கள் அதிகாரம் பிரச்சாரம்.

நாம் ஒரு ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம் ! அச்சுறுத்தும் பாசிசம் அரங்கக் கூட்ட உரைகள் !

''அச்சுறுத்தும் பாசிசம் : செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்'' என்ற முழக்கத்தினை முன்வைத்து, சென்னையில் மக்கள் அதிகாரம் நடத்திய அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.

பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்

"அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்!" என்ற தலைப்பில் செப்-08 அன்று சென்னையில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை.

Press Conference by Dr. Anand Teltumbde | Makkal Athikaram

Press Conference by Dr. Anand Teltumbde to condemn the arrests, illegal raids by the Modi govt, against renowned civil rights activists, lawyers and writers

திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசு தடை

கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.
மக்கள் அதிகாரம்

அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். ஆனந்த் தெல்தும்டே, மருதையன்,தியாகு, ராஜு பங்கேற்பு. 8.9.18 சென்னை. அனைவரும் வாரீர் !

தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !

புது வெள்ளமாய் பிரவாகமெடுக்கும் மக்கள் போராட்டங்களை NSA, குண்டாஸ் எனும் அணைபோட்டு நிறுத்தமுடியாது என்பதை உணர்த்தியது இந்த அரங்கக் கூட்டம்

நெருங்குகிறது எமர்ஜென்சி ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதன் தொடக்கம்தான் இந்த கைது - சோதனை. இதனை முறியடிக்க என்ன வழி? - மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி