அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். ஆனந்த் தெல்தும்டே, மருதையன்,தியாகு, ராஜு பங்கேற்பு. 8.9.18 சென்னை. அனைவரும் வாரீர் !

மக்கள் அதிகாரம்

அச்சுறுத்தும் பாசிசம்செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல் !

அரங்கக் கூட்டம்

  • இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
  • நாள் : 08.09.2018, சனிக்கிழமை
  • நேரம் : மாலை 4.00 மணி

நிகழ்ச்சி தலைமை:

ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை:

  • பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே
    பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா
  • பேராசிரியர் முரளி
    பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை
  • தியாகு
    தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
  • மருதையன்
    பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

நன்றியுரை:

வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!

அனைவரும் வாரீர்!

தகவல்:

மக்கள் அதிகாரம் – சென்னை
தொடர்புக்கு : 91768 01656

குறிப்பு : இந்நிகழ்ச்சி வினவு நேரலையில் ஒளிபரப்பப்படும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க