அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல் !
அரங்கக் கூட்டம்
- இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
- நாள் : 08.09.2018, சனிக்கிழமை
- நேரம் : மாலை 4.00 மணி
நிகழ்ச்சி தலைமை:
ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
கருத்துரை:
- பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே
பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா - பேராசிரியர் முரளி
பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை - தியாகு
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் - மருதையன்
பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
நன்றியுரை:
வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!
அனைவரும் வாரீர்!
தகவல்:
மக்கள் அதிகாரம் – சென்னை
தொடர்புக்கு : 91768 01656
குறிப்பு : இந்நிகழ்ச்சி வினவு நேரலையில் ஒளிபரப்பப்படும்