வினவு செய்திப் பிரிவு
மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்!
ஆலம்பாக்கம் பகுதி 147-வது வார்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் பால், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்த மக்கள் தன்னிச்சையாகச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புயலடித்து மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்கள்!
தற்போதுவரை போலிசு சிலரைத் தவிர மாநகராட்சி அதிகாரிகளோ தி.மு.க. அரசின் எம்.எல்.ஏ., அமைச்சர்களோ இப்பகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தன்னார்வலர்களும் இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல்: லைட் ஹவுஸ் அருகே மயிலாப்பூர் மக்கள் போராட்டம்!
மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மக்கள், மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
இப்பகுதி எம்.எல்.ஏ. மக்களை நேரில் சந்திக்க வரவில்லை என்றும் “அவர் வந்து சந்திக்கவும் தேவையில்லை, மின்சாரம்...
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன்? | மீள்பதிவு
டிசம்பர் 25, 1927 அன்று, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட வரலாற்று பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்.. பகிருங்கள்...
பாபர் மசூதி இடிப்பு: வரலாறு சொல்லும் புகைப்படங்கள்! | மீள்பதிவு
பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை?
மிக்ஜாம் புயல் பாதிப்பு: நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டம்!
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில், “புயல் மசூலிப்பட்டினம் (ஆந்திரா) சென்றுவிட்டது. ஆனால், இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. கழிவறைக்கு தண்ணீர் இல்லை. பிள்ளைகள் காய்ச்சலால் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கு டீ வாங்கித்தர கூட வழியில்லை” என்று கதறுகின்றனர்.
மிக்ஜாம் புயல்: பாதிப்பில் சென்னை சைதாப்பேட்டை!
சைதாப்பேட்டை-யின் கோதா மேடு டோபிகனா ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அப்பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த மக்களை அருகில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க...
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4
நீர் மூழ்கிய வாகனங்கள்- புயல் பாதிப்பில் வடசென்னை.
https://twitter.com/PTTVOnlineNews/status/1731550623693525096
வேளச்சேரி அருகே உள்ள பெருங்குடியின் புயல் பாதிப்பு அவலநிலை
https://twitter.com/PTTVOnlineNews/status/1731557110193029374
சென்னை கோவிலம்பாக்கம் புயல் பாதிப்பு
https://twitter.com/TOIChennai/status/1731531775321743561
சென்னை பள்ளிக்கரனை நாராயணபுரம்...
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 3
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 3
சென்னை பள்ளிக்கரனை
https://twitter.com/balavittoba/status/1731530496516178099
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்துள்ள காட்சி
https://twitter.com/TOIChennai/status/1731520956286562447
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி புயல் பாதிப்புகள்
https://twitter.com/News18TamilNadu/status/1731547938416210386
சென்னை தி.நகர் பாதிப்பு
https://twitter.com/TOIChennai/status/1731553876640448726
சென்னை வேளச்சேரி - மேடவாக்கம் பிரதான...
மிக்ஜாம் புயல் : சென்னை மீட்புப் பணியில் தோழர்கள்!
மிக்ஜாம் புயல் : சென்னை மீட்புப் பணியில் தோழர்கள்!
***
தொடர்புக்கு : தோழர் தீரன், 8524029948
மிக்ஜாம் புயல்: பாதிப்பில் சென்னை திருவல்லிக்கேணி!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்புகளில் சென்னை திருவல்லிக்கேணி!
திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் உணவின்றியும், தங்குமிடமின்றியும் தவித்து வருகிறார்கள். பாதிப்புகளை களத்திலிருந்து ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு...
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 1
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்!
ஸ்டான்லி சுரங்கப்பாதை - ராயப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை அருகில்
https://twitter.com/UnexpectedPers6/status/1731614211913269468?t=b9Yp7MfuQGZhVeYVQgzKVw&s=08
வடபழனி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
https://twitter.com/reflectnewstn/status/1731614202790617267?s=08
சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக்...
“மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்: பாஜக வென்றது எப்படி?” | தோழர் அமிர்தா
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 20
"மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்:
பாஜக வென்றது எப்படி?" | தோழர் அமிர்தா
https://www.youtube.com/watch?v=ee5KPd6gwWU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
மோடி அலை வென்றதா?, தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பா? | தோழர் மருது
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 19
மோடி அலை வென்றதா?, தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பா? | தோழர் மருது
https://www.youtube.com/watch?v=EQq-qrYsUZ4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter),...
ஐந்து மாநிலத் தேர்தல்: பா.ஜ.க. கும்பலின் இந்துத்துவ பிரச்சாரம்!
தெலுங்கானா மாநிலத்தின் அசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள குமுராம் பீமில் ஒரு பேரணியில் உரையாற்றும் போது யோகி ஆதித்யநாத் “முஸ்லீம் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது. அது எந்த வகையிலும் செயல்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.














