வினவு செய்திப் பிரிவு
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !
கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றை கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிஸ்ட்டுகளோ, இவ்வாணையத்தில் பதிவாகும் புகார்களையும் பெயரளவிலான நடவடிக்கைகளையும் கூட ஒழித்துக் கட்டத் துடிக்கின்றனர்.
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
“துணை இராணுவப்படையின் முகாமை அகற்றுங்கள்; நாங்கள் முகாம்களை விரும்பவில்லை; இந்த நிலம் எங்களுடையது; தண்ணீர், காடு, காற்று எங்களுடையது” என முழங்கினர் பழங்குடி மக்கள்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !
பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு மாறாக 2021 மார்ச்-ல் 4G வழங்குவதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.
PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !
கல்வி நிலையங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை முழுச் சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் செயல்பட வேண்டும்.
கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்களாக இருக்கின்றது.
வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பறவை - இடைப்பட்ட விலங்கினம் - மனிதன் என்கிற சுழற்சியில் மீண்டும் மீண்டும் வைரஸ் இவ்வுடல்களுக்குள் போய் வந்து, பரிணாமம் அடைந்து மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வைரஸ்களாக மாறுகின்றன.
உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
முதல் பார்வைக்கு, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள சமூக பொருளாதார காரணங்கள் முக்கியமானவை
அரசின் கையாலாகா நிலையை மறைக்க தேசியவெறியை கிளப்பும் தினகரன் !
தனது தலையங்கப் பகுதியில், “கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றிய வைரஸ் இல்லை. சீனாவால் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது” என்ற அமெரிக்க சார்புக் கருத்தை உண்மை என்று பிரகடனம் செய்கிறது தினகரன்
கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !
"இந்த வீட்டை தவிர எங்களுக்கு வேறு நிலமோ அல்லது சொத்தோ இல்லை. இந்த வீடு எங்கள் வாழ்வாதாரம். இதை நாங்கள் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? மீறி எனது வீட்டை கைப்பற்ற முயற்சித்தால் அது நான் செத்தால் மட்டுமே முடியும்”
நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா
நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும் கள எதார்த்ததைக் காட்டுகிறது
இராமன் ‘விளையாடிய’ சரயு நதியில் மிதந்தோடும் பிணங்கள் !!
உத்திரப்பிரதேசத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு படுமோசமாக இருப்பதை இந்த பெருந்தொற்றுச் சூழல் அம்பலப்படுத்தியிருக்கும் சூழலில், ஸ்மார்ட் சிட்டிகளுக்கு படியளக்கிறது யோகி அரசு
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
40 சதவிகித இணையவழி கற்பித்தல் கட்டாயம் என்ற UGC வழிகாட்டுதல் ஆசிரியர்களின் வேலையிழப்புகளையே அதிகமாக்கும். இவர்களின் வழிகாட்டுதல்கள் தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானதாகவே உள்ளது.
ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் இல்லாமல் செய்யத்தான் சமூக ஊடகங்கள், இணையதளங்கள், ஓ.டி.டி. களுக்கான இந்த புதிய விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன.
ஒரு பங்கு ஆக்சிஜன் தயாரிக்க 10 பங்கு ஆக்சிஜனை வீணடிக்கும் ஸ்டெர்லைட் !
ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு, உயிர் காக்கும் வாயுவான ஆக்சிஜனை வீணடிப்பது போன்றவை எல்லாம் கிரிமினல் குற்றத்திற்கு நிகரானதாகும்.
டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
பாஜக-வின் அரசியல் முத்திரை என்பது ஆன்லைன் இருப்பு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் இயற்கையாக தொடர்புடையது.