வினவு செய்திப் பிரிவு
தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !
ஏக்கருக்கு ரூ. 30000 இழப்பீடு கேட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20000 மட்டுமே வழங்குவதாகக் கூறியிருக்கிறது தமிழக அரசு. விவசாயிகள் கேட்டதில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு நிவாரணத்தையே இழப்பீடாக வழங்குகிறது
பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !
வன்னிய சமூக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அமைதி காக்கும் அன்புமணி ராமதாஸ், இப்போது மட்டும் தியேட்டரை உடைக்க வன்னிய சொந்தங்களுக்கு கண்சாடை காட்டுவது ஏன் ?
ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
நம் நாட்டில், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை ரவிக்கையின் தோற்றம் பற்றிய கதை நமக்குக் காட்டுகிறது!
நீடாமங்கலம் தோழர் தமிழார்வன் படுகொலை : முற்போக்கு சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை !
பாசிச சக்திகளை வீழ்த்த முற்போக்கு சக்திகள் ஐக்கியமாக ஓரணியில் இணைந்து செயல்படுவது, தத்தமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இதை உணர்ந்து ஒன்றிணைந்து நிற்பது முதலில் செய்ய வேண்டிய பிரதான பணி.
பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.
நூல் வெளியீட்டு விழா : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் !
‘சாதி எனும் பெரும் தொற்று- தொடரும் விவாதங்கள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு (14.11.2021) அன்று மாலை 4:30 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி ஹால் அரங்கில் நடைபெறவுள்ளது.
நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக பங்கேற்காமல் இந்திய நாட்டில் எத்தகைய சமூக மாற்றமும் புரட்சியும் வெற்றி பெற போவதில்லை என்ற கருதுகோளை நூலின் ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.
உழவர் படை ஒன்று நீ கட்டிடு ! || தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல் !!
“உழவர் படை ஒன்று கட்டிடு; காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு” என்று இந்திய உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக தருமபுரி மக்கள் அதிகாரம், புரட்சிகர கலைக்குழுத் தோழர்கள் உருவாக்கிய காணொலி
தமிழகமெங்கும் : உலகின் முதல் சோசலிசப் புரட்சியின் 104-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் !
தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம், ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக உலகின் முதல் சோசலிசப் புரட்சியான ரசியப் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. (செய்தி , படங்கள்)
கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ
ம.க.இ.க தோழர் கதிரவன் கடந்த அக்டோபர் 22 அன்று மதுரையில் நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை !
என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா | வீடியோ
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை சார்ந்த தோழர் ஸ்ரீரசா கடந்த அக்டோபர் 22 அன்று மதுரையில் நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை !
பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ
உயர்நீதிமன்ற மதுரை அவர்வு வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் மதுரையில் கடந்த அக்டோபர் 22 அன்று நடைபெற்ற உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை!
ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !
கொரோனா ஊரடங்கில் சாதாரண மக்களின் கடனுக்கான வட்டியின் வட்டியைக் கூட ரத்து செய்யாத வங்கிகள் முதலாளிகளிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ‘முடி வெட்டிக்கொள்ள’ இவர்கள் தயங்குவதில்லை.
உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி மதுரையில் ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய தோழர்கள் குருசாமி, ராமலிங்கம் உரை || காணொலி
இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !
சமூக நீதி, சமத்துவம் என்று வாய்ச்சவாடல் அடித்துக்கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொரு அம்சங்களாக தி.மு.க செயல்படுத்தி வருகின்றது என்பதை இனியும் யாராலும் மறுக்க இயலாது.