வினவு செய்திப் பிரிவு
கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்
பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன்.
NEP 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | சசிகாந்த் செந்தில் உரை | CCCE
தேசியக் கல்விக் கொள்கையின் அதிகார மத்தியத்துவ, வணிகமய, காவிமய அடிப்படைகளை அம்பலப்படுத்தி உரையாற்றுகிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.
சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !
ஓர் உறுதிவாய்ந்த இராணுவத்தின் முன்னணிப் படையாக உள்ள இக்கட்சியானது முதலில் தனக்கானத் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புவிதிகளைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும்.
தொடர் கதையாகும் நீட் மரணங்கள் ! மதுரை ஆர்ப்பாட்டம் !
கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது. நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்
ஒரு நாட்டில் சோசலிச அரசு அமைக்கப்பட்டபோதும் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அடிப்படையை வலியுறுத்துகிறது இந்நூல் !
கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்
நமது கட்சி என்பது என்ன? திடீரென்று தோன்றும் தனிநபர்களின் கதம்பக்கூட்டா அல்லது தலைவர்களைக் கொண்ட கட்டுக்கோப்பான அமைப்பா? விளக்குகிறார் தோழர் ஸ்டாலின். படியுங்கள்...
தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்
12.09.2020 அன்று பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதிய கல்வி கொள்கை 2020, குறித்து இணையவழி கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்பீர்...
பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்க ஒரு கட்சி இருக்க வேண்டியதன் அவசியம் என்ன ? அக்கட்சியின் உறுப்பினரை எவ்வாறு வரையறை செய்வது? தெரிந்து கொள்வோம் வாரீர் !
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.
நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்
கட்சியில் “சுதந்திர” நிலை குறித்து போசுபவர்களின் நோக்கம் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் போன்றவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !
கம்யூனிஸ்ட் அகிலத்தில் சந்தர்ப்பவாதப் போக்கு வளர்ந்து வந்த சமயத்தில் அதனை தோழர் லெனின் எவ்வாறு வீழ்த்தினார். தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !
இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின்.
கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி
இந்தியப் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவு வீழ்ந்துள்ளது. அதன் நிலைமை எப்போது சீரடையும்? விளக்குகிறார் பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன்.
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் போல்ஷ்விக்குகளின் அனுபவங்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கு வழிகாட்டுவதற்கு ஏற்ப தொகுத்தளிக்கிறார். பயில்வோம் வாருங்கள்...
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கும் எவரோடும் ஒரே கட்சியில் இணைந்து செயல்பட முடியாது என்று மார்க்சும் எங்கெல்சும் உறுதியோடு உரைத்தனர்.