வினவு செய்திப் பிரிவு
பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?
தமிழகத்தில் பாஜக என்றதும் நினைவுக்கு வருவது, ‘பிரியாணி அண்டா திருடர்கள்’ என்பது தான். இருந்தும் ஏன் பா.ஜ.க.விற்கு பிரியாணியின் மீது வெறுப்பு.
TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி
TNPSC தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களை மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கிய ஊழல் குறித்து விளக்குகிறார் பேராசிரியர் சிவக்குமார். பாருங்கள் ! பகிருங்கள் !
செபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் !
கடந்த 02.02.2020 அன்று நடை பெற்ற “செபாஸ்டியன் அண்டு சன்ஸ்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளின் காணொளிகள். பாருங்கள்... பகிருங்கள்...
நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் வேதாந்தம் பலவகையாக தனது கலாசார அரசியலை நடத்தி வந்துள்ளது. இன்றைய இந்துத்துவச் சூழல்களில் வேதாந்தத்தின் வேர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் புது உருவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download
அண்ணா பல்கலை உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் (Institute of Eminence - IoE) என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் பின்னணியையும் அபாயத்தையும் விளக்குகிறது இந்த நூல்
‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்
வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.
நூல் அறிமுகம் : இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்
இந்த உலகம், மனிதன், வாழ்க்கை இவற்றின் தோற்றம் என்ன? ஆன்மா என்ற ஒன்று உண்டா? இறந்த பின் என்ன நிகழுகிறது? உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு யாது? அறிவு என்றால் என்ன? நாம் எப்படி உலகை அறிகிறோம்?
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி –...
அண்ணா பல்கலைக்கழக சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் ; கல்வி உரிமையை பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்… ! சென்னை - கருத்தரங்க செய்தி மற்றும் படங்கள்.
கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா
தண்டபாணி தேசிகர் அமர்ந்த மேடைக்கு தீட்டுக் கழித்ததெல்லாம் அந்தக்காலம் என்று சொல்பவர்கள் உண்டு. தமிழ் குடமுழுக்குக்காக போராட்டம் நடந்து கொண்டிருப்பது இந்தக் காலத்தில்தான். கலாக்ஷேத்ராவின் கதவுகள் மூடப்படுவதும் இந்தக் காலத்தில்தான்.
CAA வுக்கு எதிராக மதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மக்கள் போராட்டம் !
''அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! மதஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோத சக்திகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்!'' என்று CAA வுக்கு எதிராக ஒன்றுகூடி மதுரையில் முழங்கியிருக்கிறார்கள்.
நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்
உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும்.
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு...
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து | 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சென்னையில் நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக.
நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்
மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது.
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு !
மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடித்தும் இந்தியை திணிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையிலும் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !
அழிக்கப்பட்ட கோவில்கள் திருப்பித்தரவேண்டும் என சங்பரிவாரத்தின் கோரிக்கை நியாயம் எனில், சமணம் மற்றும் பவுத்தத்திடமிருந்து பறித்த கோவில்களை இந்து மதம் திருப்பித்தர இயலுமா?