Wednesday, October 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4317 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.

ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைய தலைமுறையினரை தக்கை மனிதர்களாக உருவாக்குகின்றன.

வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !

வேளாண் திருத்த மசோதாக்கள் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டத்தில் ஒவ்வொரு காய்கறியும் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகப் போவதை அறிவிக்கிறது இந்த வெங்காய விலையேற்றம்.

இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

பாசிச ஆட்சியில் இன்று பழங்குடியின சமுதாயத்தினருக்கு ஆதரவாகப் போராடிய சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து களமிறங்கவில்லையினில் நாளை நமக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

புதிய தேசியக் கல்விக் கொள்கையானது, கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து விடும் என்ற பகட்டாரவாரத்தின் பின்னால் மறைக்கப்படும் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

மோடி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாய மசோதா சட்டத் திருத்தங்களில் “கண்கவரும்” அம்சங்களாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஏமாற்று வித்தைகளே என்பதை அனுபவத்திலிருந்து விவரிக்கிறார்கள் விவசாயிகள்

பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு !

பேராசிரியர் சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரய்தம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

விளம்பரத்தில் கூட இந்து முசுலீம் ஒற்றுமை என்பது ஒரு எதார்த்த அனுபவமாக, மக்களின் மனதில் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது சங்க பரிவாரக் கும்பல் !

கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE

கல்வியில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து மத்திய அரசின் கீழ் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இது குறித்து பேராசிரியர் கருணானந்தன் பேசுகிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெண்ணை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் கூட தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தான்.

குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

மோடிக்கு அடுத்தபடியாக சங்க பரிவாரத்தின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய சரியான ஆள் யோகி ஆதித்யநாத் மட்டும்தான். இனி இந்தியா முழுவதும் உ.பி. மாடல்தான் அமல்படுத்தப்படும் !

மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

என்.ஐ.ஏ கிளையை சென்னைக்குக் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான தமிழகத்தின் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறது மோடி அரசு !

‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

கட்சியின் முகமாகவும், கட்சிக்குள் மதிப்புமிக்கத் தோழர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டவர்கள், ‘புரட்சிகரமான’ சதிகாரர்களாக பரிணமிப்பதற்கான அடிப்படை புரட்சிகர கட்சிக்குள் எங்கு உதிக்கிறது ? வரலாற்றிலிருந்து கற்போம் !

NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்

தேசிய கல்விக் கொள்கை - 2020, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் பெண்களையும் கல்வியிலிருந்து விலக்குவதற்கு அடிகோலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, சங்க பரிவாரத்தின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னறிவிப்பு என்பதை அம்பலப்படுத்திகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !