வினவு செய்திப் பிரிவு
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள், இலங்கை தமிழ் அகதிகள்.
அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?
1951-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அது உண்மையா ?
நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்
இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !
எதிர்கட்சிகளை முடக்கிவிட்டு, ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.
ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1
காஷ்மீர் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகள் சிறப்புரிமை பெற்றுள்ளன. அந்த வகையில் “சோட்டா நாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908” பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது.
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
இந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...
நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்
கல்வித்துறையில் நிலவும் முரண்பாடுகள் என்ன? பள்ளிகளை கல்விக்கூடங்களாக மாற்றிட என்ன செய்யவேண்டும்? - பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் மூலம் விடையளிக்கிறார், கல்வியாளர் ச.சீ.இராசகோபாலன் (மேலும்)
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள் ... பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே!
சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !
நாடு முழுவதும் எங்கும் 8அடி உயரத்துக்கு அதிகமான சுற்றுச்சுவர் எழுப்புவது சட்டவிரோதம். ‘பாதுகாப்பு’ அல்லது வேறு எந்த பெயரில் இருந்தாலும் அச்சுவரை அகற்றுவோம்.
நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
''மூலதனம்'' நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர் ஜீவானந்தம்.
மூடப்பட்ட சுரங்க நடை பாதைகள் ! அல்லல்படும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மக்கள் !
அண்ணா சாலையில் விரைந்தோடும் ஊர்திகளின் வேகத்தை கணிக்க முடியாமல் சாலையை கடக்க முற்பட்டு நேர்ச்சியில் சிக்கி அவதிப்பட்டோர் பலர். ஊர்தி ஓட்டிகளிடம் வசைமொழியை பரிசாக பெற்றவர்கள் பலர்.
நூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா
கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது.
சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் துவக்ககாலம் தொட்டே நிலவும் பார்ப்பனிய கொடுங்கோன்மையை வெளிப்படையாக ஒரு அரசு அதிகாரியே பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.
இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !
உலகளாவிய இஸ்லாமிய ‘அச்சுறுத்தலின்’ வேர்கள் அமெரிக்க சூழ்ச்சிகளில் உள்ளன. இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கூடுதல் அம்சமாக உள்ளது.
வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி
விக்கிற விலைவாசியில காய் - கறி வாங்க முடியாம அல்லாடுறோம்.... இப்ப வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது... வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? காணொளியை பாருங்கள்... பகிருங்கள்...