வினவு செய்திப் பிரிவு
கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன?
மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !
கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு! தமிழக அரசே தனிச்சட்டம் இயற்று!! என்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பதிவு.
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !
இது மாஃபியா அரசாங்கத்தை இயக்குவது அல்ல. அரசாங்கம் மாஃபியாவை இயக்கிய கதை.
நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே !
உலகமயம் பற்றி... நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த... குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி... நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!...
ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி
சதுரங்கபோட்டிகளை தேசிய அளவில் தோ்ச்சி பெற்ற நடுவா் திரு. பிரேம்குமார் குழுவினா் நடத்தினா். முதல் நாள் செஸ் பயிற்சியில் 270 மாணவ மாணவியர் கலந்து கொண்டனா்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது – மக்கள் அதிகாரம் | திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சட்டங்களும் தீர்ப்புகளும் வாதங்களால் மாறாது, போராட்டங்களால்தான் மாற்றியமைக்க முடியும். ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கண்டித்து திருச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.
தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !
ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவது மட்டும் நமது வேலை அல்ல மக்களை உணர்வூட்டுவதும்தான் நமது வேலை. ஊர் ஊராக சென்று பரப்புரை செய்து மக்களை அணிதிரட்டுவோம்...
மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !
ஜே.என்.யூ. கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் மாணவர்களை குறிவைத்து தாக்குகின்றன மோடி அரசும் பல்கலை நிர்வாகமும்.
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்
நூல்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன ? கீழைக்காற்று வெளியீட்டகத்தின் தோழர் துரை. சண்முகம் விவரிக்கிறார். புத்தகக் கண்காட்சியை தவறவிடாதீர்கள்.
ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.
கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !
கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்...
மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் !
ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், "என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்" என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.
மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்றார் லெனின். மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 24-ம் பாகம்