வினவு செய்திப் பிரிவு
அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர் | காணொளி !
“மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது. முழுப் பாடல் விரைவில் ...
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?
"பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது" என மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார் கணித ஆசிரியை ஒருவர்...
அந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது …
நம்ம கூட விளையாட அவனுங்களுக்கு தகுதியே கிடையாது... கிளப் மேட்சஸ்ல ‘வின்’ பண்றதுக்கு மட்டும்தான் இவனுங்கள எல்லாம் கோச் வெச்சிருக்காரு ...
நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951
சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது.
வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! – கேலிச்சித்திரம்
பாஜக திரும்பவும் வந்தால் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை ‘வலி’யுறுத்துவார்களாம் ...
தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்
தீஸ்தா செதால்வாட் எழுதிய Foot Soldier of the Constitution- A Memoir என்ற நூலின் தமிழாக்கத்தை ‘நினைவோடை – அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி கொடூரம் : விருத்தாசலம் முற்றுகை | திருவள்ளூரில் பகத்சிங் நினைவு நாள் கூட்டம் !
பகத்சிங் நினைவுநாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்த தொழிலாளர்கள்; பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் துணை சபா மற்றும் போலீசு எஸ்.பி.யை பணிநீக்கம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டம் பற்றிய பதிவு.
இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் !
போலீசாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச்சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன.
நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? - நூலாசிரியர் வழக்கறிஞர் லஜபதிராய் சென்னையில் நூல் வெளியீட்டு விழாவின்போது அளித்த நேர்காணல் ! பாருங்கள் ! பகிருங்கள் !
பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் நேர்காணல் செய்கிறார், பத்திரிகையாளர் மு.வி. நந்தினி.
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக விழா | live streaming |...
வழக்கறிஞர் தி. லஜபதிராய் அவர்கள் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? சென்னையில் நூல் அறிமுக அரங்கக் கூட்டம் ! வினவு நேரலை...
நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்
பொதுவாக புரட்சிக்காரர் என அறியப்பட்டுள்ள பகத்சிங், சிறந்த சிந்தனையாளரும், ஆழ்ந்த படிப்பாளியும் ஆவார் என்பதை பிரகடனம் செய்கிறது, இந்நூல்.
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி
அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?
தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கரு.பழனியப்பன், அ.மார்க்ஸ் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
“தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே.”