வினவு செய்திப் பிரிவு
ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த தாஸ் ?
பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !
அஸ்ஸாம் மாநில பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபரால் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார் ‘அல்ட்ரா சவுண்டு’ அர்னாப்.
புதிய ஜனநாயகம் இதழின் ஆண்டுத் தொகுப்புகள் வேண்டுமா ?
34 ஆம் ஆண்டாக வெளிவரும் மார்க்சிய - லெனினிய அரசியல் பத்திரிக்கையான புதிய ஜனநாயகம் தமது சேகரிப்பில் உள்ள இதழ்களைத் தொகுத்து ஆண்டுத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறது.
இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?
கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன...
டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?
கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.
நூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?
ஒரு இந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள்...
ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு
செய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் வினவு வானொலி. வினவு செய்திப் பதிவுகளை ஆடியோ வடிவில் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே எளிதில் கொண்டு சேருங்கள் !
போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !
கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.
விவசாயிகளின் போராட்டமும் அண்டப் புளுகு அர்னாப் வகை ஊடகங்களின் கூவலும் !
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு தங்களின் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்திய நேரத்தில், இந்திய ஊடகங்கள் ராகுலின் குல்லா - கோவில் தரிசனம் பற்றி விவாதித்து வருகின்றன.
கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!
ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி ! தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம் !
வெளிநாட்டு பேராசிரியர்களை நியமிக்கும் யூஜிசி-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு !
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை என்ற மிகப்பெரிய அபாயம் உருவாகியுள்ளது.
ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி !
பகத்சிங் தீவிரவாதியாக கருதப்பட்டார்; நம்மைப் பொறுத்தவரை அவர் சுதந்திர போராட்டவீரர்; ஒரு ஹீரோ என்பதைத்தான் பேராசிரியர் சொன்னார்
பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா ?
பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு ! மீண்டும் தொடங்கியது போராட்டம் !
தூத்துக்குடி படுகொலையை முன்நின்று நடத்திய போலீசே படுகொலை குறித்த விசாரணையை நடத்துமென தமிழக அரசு முன் வைத்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!















