வினவு செய்திப் பிரிவு
சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !
இயற்கை வளங்களை - விவசாய நிலங்களை - மலைகளை - நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி கொண்டுவரப்படும் இந்த அழிவுச் சாலை யாருக்கானது?
தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !
கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு? விடை காண தஞ்சைக்கு வாருங்கள் ! மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம். நாள்: 30.06.2018, மாலை 5.30மணி. இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்
அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !
பணமதிப்பழிப்பு அஸ்திரத்தை மோடி ஏவிய ஐந்து நாட்களிலேயே நாட்டிலே வேறு எங்கும் இல்லாத அளவில் அமித்ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 745.59 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டன.
வாஞ்சிநாதன் கைது | வழக்கறிஞர்கள் கண்டனம் – ஆர்ப்பாட்டம் !
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கண்டனங்கள்.
வாஞ்சிநாதன் கைது : மக்கள் வழக்கறிஞர்களின் இந்தியக் கூட்டமைப்பு (IAPL) கண்டனம் !
வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் கைதும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வழக்குகள் தொடர உதவிய வழக்கறிஞர்களை தமிழக போலீசு அச்சுறுத்துவதும் கோழைத்தனமான நேர்மையற்ற பழிவாங்கும் நடவடிக்கையாகும். IAPL பத்திரிகை செய்தி!
PRPC : கைதுகளால் எங்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது !
தூத்துக்குடி போலீசால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யார்? அவரது பணிகள் என்ன? மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் விரிவான பத்திரிகை செய்தி!
யோகா யோகா யோகா ! நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் !
உலக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல் ! பாருங்கள் ! பாடுங்கள் ! பகிருங்கள் !
சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அநீதியின் வரலாற்றை தொகுத்துக் கூறும் கட்டுரை!
நூலகங்களைக் காதலிக்கும் பின்லாந்து மக்கள் !
21-ம் நூற்றாண்டின் தன்னிகரிலா சின்னங்களில் ஒன்றாக பின்லாந்தின் பொது நூலகங்கள் விளங்குகின்றன. வணிக நோக்கமற்ற இந்த அரசு நூலகங்கள் தான் பின்லாந்து மக்களின் அறிவார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான விடுதலை உணர்விற்கு அடித்தளமாக விளங்குகின்றன.
நூல் அறிமுகம் | மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம்
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால், அவர்கள் பேசியதோ நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தொழிலாளிக்காகவும்.
பா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை! நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 !
தமிழக போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க., அந்நிய நிறுவனமான ஸ்டெர்லைட்டிடம் இருந்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக 13 பேரை சுட்டுக் கொன்றதை ஆதரிக்கிறது !
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?
வட இந்தியாவில் கொரெகான் பீமா வன்முறையைக் காரணமாக்கி, அங்கு செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா சட்டத்தின் மூலமும் போலி கடிதங்கள் மூலமும் முடக்க முயற்சிக்கிறது மோடி அரசு!
பிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்
மக்கள் அதிகாரம் அமைப்பினரின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு ஜனநாயக விரோதமானது என்பதை ஸ்க்ரோல் இணையதளத்தில் சோஹிப் டேனியல் விவரிக்கிறார். அதன் தமிழாக்கம்.
மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தொடரும் பொய் வழக்குகள் !
மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு பொய்வழக்குகள் போட்டு மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க அடிமை எடப்பாடி அரசும் மத்திய மோடி அரசும் முயற்சிக்கின்றன.
அவலமே வாழ்க்கையாய் வாழும் ரோஹிங்கியா அகதிகள் !
மூன்று மியான்மர் இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அதில் இருவர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்க மற்றொருவர் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து நிர்வாண நிலையில் என்னைக் கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர்.