புதிய ஜனநாயகம்
Saffron fascists endeavour to set foot in Tamilnadu
If the danger of saffron fascism is to be defeated at the outset, both ideologically and practically, the revolutionary and democratic forces of Tamilnadu must act vigorously.
புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
புறநிலை நெருக்கடிகள் எவ்வளவு முற்றி வெடித்தாலும், அவை புரட்சிக்கு சாதகமாகவே அமைந்தாலும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதையே இவை நமக்கு கற்பிக்கின்றன.
தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !
உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச படையணியாகிவிடும்.
இந்துப் பண்டிகைகளில் மதவெறித் தாக்குதல்கள் : காவி பயங்கரவாதத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சல் !
மத நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்துக்களின் மௌனமே மதவெறி கும்பலுக்கு ஊக்கமருந்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இசுலாமிய மக்களுக்கு ஆதரவாகவும் காவி வெறியர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது.
Tamilnadu Urban Local Body Election Results : Warning! The Path to Fascism being renovated...
Despite all this, the DMK's win in the western zone, which was a stronghold of the AIADMK-BJP, had made the opposers of BJP very happy. If so, can the victory of the DMK be taken as the defeat of the BJP?
புதிய ஜனநாயகம் – மே 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – மே 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
New Democracy – May 2022 | Magazine
New Democracy May - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.
எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், “வாக்களி, வாக்களி” என பிரச்சாரம் செய்த இவர்கள் மா-லெ அமைப்பின் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அடிப்படை நிலைப்பாட்டையே துறந்தோடியவர்கள்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !
பா.ஜ.க எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாட், ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இந்தனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!
இசுலாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடங்கிவிட்டது என்று சொல்லும்போது அதனை வெறும் இசுலாமியர்களுக்கு எதிரானது என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அது முதல்சுற்றுதான்.
நீட் தேர்வின் தரா‘தரம்’ என்ன?
தாழ்த்தப்பட்ட பிரிவில் கடைசியில் வரும் மாணவர்களைவிட, தரவரிசையில் பல லட்சங்களுக்கு கீழே இருக்கும் ‘ஜஸ்ட் பாஸ்’ பெற்ற வசதிபடைத்த என்.ஆர்.ஐ. மாணவர்கள் எப்படி தரம் உயர்ந்தவர்களானர்கள். கிழிந்து தொங்குகிறது நீட் தேர்வின் தரா‘தரம்’!
குற்றவாளிகளை உருவாக்கும் அரசே, குற்றங்களைத் தடுத்துவிடுமா?
போலீசுக்கு மாமுல் கொடுக்காமல் கஞ்சா தொழில் செய்துவிட முடியுமா, டாஸ்மாக் கடையை அரசே வைத்துள்ளதே மூடிவிடுவார்களா, ஆபாச இணையதளங்களை தடைசெய்துவிடுவார்களா – ஆக குற்றங்களைத் தோற்றுவிப்பதே இந்த அரசுக் கட்டமைப்புதான்.
15 workers massacred in Nagaland: ‘Indian unity’ established through military repression!
The massacres and the people's struggle against them are not new to the north-eastern states, including Nagaland. These states have a long tradition of struggle that has continued for nearly 63 years.
திரிபுரா காவிமயமான வரலாறு !
பாசிச எதிர்ப்பு போராட்டத்தில், முதன்மையான அம்சம் என்னவென்றால் அடித்தளத்தில் (மக்களிடையே) ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிப்பதேயாகும்.
Grownup history of RSS in Karnataka !
After the RSS set foot in Karnataka, the historical friendship was split into two folds in the name of religion. RSS's plan to portray Muslims as strangers gradually succeeded.