Saturday, January 17, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடல்

3
எந்த பாடலுக்காக அவர் கைது செய்யப்பட்டாரோ அந்த பாடலானது தற்போது தமிழக மக்களால் செயல் வடிவம் பெற்றுள்ளது. தற்போது தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்து டாஸ்மாக்கை உடைத்து போராடுகின்றனர்.

எனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் ?

0
எப்படிப் பார்த்தாலும் மாலத்தீவில் மதம் சாராத அரசியலின் தோல்வி மற்றும் ஆழமாக பிளவுபட்ட மதப் பரப்பின் மேல் ஒரு புதியவகை வன்முறை தோன்றியிருப்பதைத் தான் ரஷீதின் கொடூரமான கொலை உணார்த்துகின்றது.

காட்டு தர்பார் நடத்திய நீட் தேர்வு !

5
படிக்கும் மாணவரின் முழுக்கை சட்டையும், பைத்தியக்கார விதிகளால் கிழிக்கப்பட்டது. கழுத்தணியும், காதணியும் பாதணியும் கூட பறிக்கப்பட்டது.எச்சரிக்கை விதிகளால் எல்லா கயிறுகளும் அறுக்கப்பட்டது. ஆனால், பூணூல் கயிறு?

பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன ?

5
பதஞ்சலி பொருட்களை கேள்வி கேட்பவர்களையும்,ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பவர்களையும் “இந்து வாழ்க்கை முறைக்கு” எதிரானவர்களாக சித்தரிக்கிறார் பாபா ராம்தேவ்.

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்

0
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவ மனைகளில் அதிக அளவு பல்வேறு நுட்பமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ் பெற்றது சென்னை மருத்துவ கல்லூரி.

திருப்பூரில் மது ஒழிந்தது – தர்மபுரியில் குடிநீர் வந்தது

0
ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே மக்களை கலைப்பதற்காக அதிரடிப்படை, வஜ்ரா வாகனம், பிளாஸ்டிக் லத்திகள், கவசங்கள், கேமரா வாகனம் என அனைத்தையும் கொண்டு வந்து இறக்கியது போலீசார்.

மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

0
சென்ற ஆண்டு 2016 மே மாதம் மக்கள் அதிகாரத் தோழர்கள் டாஸ்மாக் கடையை அடைக்க பெண்களைப் போராட்டத்திற்கு வாருங்கள் என வீடு வீடாக சென்று அழைத்துள்ளனர். ஆனால் இன்று 2017 மே மாதம் பெண்களே மக்கள் அதிகாரத் தோழர்களை வீடு தேடி வந்து போராட்டத்திற்கு அழைக்கிறார்கள். காலம் மாறுகின்றது!

விழுப்புரம் கொளப்பாக்கத்தில் – டாஸ்மாக்கை நொறுக்கிய மக்கள் !

1
70 வருடமாக பேருந்து வசதி இல்லை, குடிக்கக்கூட இந்த கிராம மக்களுக்கு நீரில்லை. மாணவர்களுக்கு படிக்க ஒழுங்கான கட்டிடம் இல்லாமல் மர நிழலில் படிக்கும் இந்த ஊரில் தான் சாராயம் விற்பதற்கு கான்கிரீட் கட்டிடம் என தேடி வந்து வைத்துள்ளது இந்த கேடு கெட்ட அரசு!

நெல்லை, கோவையில் மே தினப் பேரணி

0
மறுகாலனியாக்கம் எப்படி தொழிலாளர்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் மிக கடுமையாக பாதித்துள்ளதைப் பற்றிப் பேசினார். விவசாயிகளை பாதுகாக்க துப்பில்லாமல், குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் என்ற மோடியின் திட்டத்தை எள்ளி நகையாடினார்

சென்னை, வேலூர், கோத்தகிரி – மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் விழா

0
உழைக்கும் மக்களின் விடிவெள்ளி ஆசான் காரல் மார்க்சின் 200வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை, வேலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உழைக்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டு கொடியேற்றுதல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதார் கண்காணிப்பு : மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு

14
மத்திய மாநில அரசுகளின் சகல துறைகளும் ஆதார் அட்டையைக் கோருவதால் மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய அசைவும், செயல்பாடுகளும் கூட ஆதார் இன்றி நிறைவேற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

சாகக் காத்திருக்கும் உகாண்டா புற்று நோயாளிகள் – படக் கட்டுரை

0
“எத்தனையோ நோயாளிகள், குறிப்பாக ஏழைகள், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு கடைசியாக… ‘எங்களை வலியில் தவிக்க விடாதீர்கள்…. எங்கள் சாவுக்காக அமைதியாக காத்திருந்து செத்துப் போகிறோம்’ என்று சொல்கிறார்கள்”.

துணைவேந்தரை உடனே போடு – அண்ணா பல்கலைக்கழக முற்றுகை !

0
அண்ணா பல்கலைக்கழகமும், சென்னை பல்கலைக்கழகமும் இந்த மே மாதத்தில் பட்டமளிப்புவிழா நடத்தவுள்ளனர். மாணவர்கள் அந்த பட்டங்களை வாங்கினாலும் துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் தரப்படும் பட்டமானது குப்பை காகிதத்திற்கு சமமானது.

மே 5 – 2017 பாட்டாளி வர்க்க ஆசான் – காரல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் !

0
இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலாத்காரமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள்.

மதுரை, தர்மபுரியில் மே தின ஊர்வலம்

0
முதலாளித்துவம் தொழிலாளர்களை மட்டும் சுரண்டுவது இல்லை எல்லா மக்களையும் சுரண்டுகிறது. இன்றைக்கு காசு இருந்தால்தான் கல்வி, காசு இருந்தால்தான் மருத்துவம் என்கிற நிலையில் தனியார் பள்ளிகள் கொலை கூடாரமாகவே மாறிவிட்டது.