Friday, May 2, 2025

இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுந்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழப்பு

2009 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் 1.6 கோடி மக்கள் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

பி.எஸ்.என்.எல் மீது ஒட்டுண்ணியாக வளரும் ஜியோ – அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை

ஜியோவிற்கு விளம்பரம் செய்த கார்ப்பரேட்டுகளின் காவலனான மோடி, மக்களுக்குரிய பொதுத்துறையின் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அம்பானியை அனுமதித்ததில் வியப்பேதுமில்லை.

அண்மை பதிவுகள்