கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு பெரிய வக்கீல் கூட்டத்தையே உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்த ஜெயா, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசு வழக்குரைஞர் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டதை கண்டு கொள்ளவில்லை.
வாழவைக்கும் ஊழலுக்கு ஜே !
தனக்கு உச்சநீதி மன்றத்தில் விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பெழுதிவிட்டார், ஜெயா.
டாஸ்மாக் எழவு நாட்டில் தேர்தல் திருவிழாவா ?
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
நீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
களச்செய்திகள் 24/03/2016
மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் பிரச்சாரம் மற்றும் போராட்டச் செய்திகள்!
மகிந்திரா வங்கிக்கு அடியாளாக செயல்படும் தஞ்சை போலீசு !
ஒன்பதாயிரம் கோடியை ஒரேயடியாய்ச் சுருட்டிய சாராய மன்னன் மல்லையாவுக்கு லண்டனிலே உல்லாசம்
மாமா வேலை பார்த்தது மோடியோட சர்க்காரு ! அறுபதாயிரம் கட்டலேண்ணு அடிச்சு உதைச்சு வதைக்குது லேடியோட சர்க்காரு !!
சல்லிக்கட்டு ஒப்பாரியும் பிணத்தை மறித்த வீரமும்
தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை மறிக்கும் பொருட்டு உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய தமிழ் வீரம், சல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததை 'எதிர்த்து' மொட்டை போட்டுக் கொண்டது.
மார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !
ஜெ.என்.யூவுக்கு ஆதரவாக மார்ச் 3 பு.மா.இ.மு மாபெரும் ஆர்ப்பாட்டம், ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்று நோய், ஆத்தா 68 புராணம் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!
“மூடு டாஸ்மாக்கை” மாநாட்டுக்கு ஏன் வரவேண்டும் ? பத்திரிகைச் செய்தி
எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர் கொண்டு டாஸ்மாக்கை மூட முடியும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு.
திருச்சியைக் கலக்குது மக்கள் அதிகாரம் – மல்லுக்கட்டுது ஜெயா போலீசு !
“எப்படியாவது டாஸ்மாக்கை மூடிவிடுங்க, சில பேரு பகல்லயே குடிச்சுப்புட்டு வேலைக்கு வரான், கஸ்டமருங்க முகம் சுழிக்குறாங்க! இவன் வாங்குற சம்பளத்தை பூரா குடிச்சே அழிச்சான்னா எத மிச்சம் பண்ண போறான்னே தெரியல”
திருச்சியில் பிப். 14 “மூடு டாஸ்மாக்கை” மாநாடு – நிகழ்ச்சி நிரல்
மூடு டாஸ்மாக்கை - திருச்சி மாநாடு நிகழ்ச்சி நிரல், நிதி திரட்டல் மற்றும் பிரச்சார பணிகள்.
SVS மருத்துவக் கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை
வாசுகி சுப்ரமணியன் தனி ஆளாக இவ்வளவு மோசடிகளையும் செய்யவில்லை. இந்த கிரிமினலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் துணை நின்றது அரசின் உறுப்புகளும் தான். அரசு, கிரிமினல்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதற்க்கெதிராக போராடக்கூடியவர்களையும் ஒடுக்குகிறது.
சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?
மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.
திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை – நேரடி ரிப்போர்ட்
செல்லமுத்து சடலத்தைப் புதைத்தவுடன் ஆதிக்கசாதி வெறியர்கள் வெடிவைத்து மகிழ்ந்தனர். குஞ்சம்மாள், செல்லமுத்துவின் உடல்களைப் புதைத்திருக்கலாம் அது முடிவல்ல.