நீதிபதி குமாரசாமி – நீதிபதி தத்து எவ்வளவு வாங்குனீங்க ?
நீதிபதி குன்ஹா அளித்த நேர்மையான தீர்ப்பு இப்படித்தான் குமாரசாமியால் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது.
குமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் ?
குன்கா ராமாயணத்தில் அவர் மட்டுந்தான்நோக்கினார், குமாரசாமி ராமாயணத்தில்
"அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்".
ஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி
தீர்ப்பு வந்து, குமாரசாமியின் 919 பக்கங்களை படித்து கூடவே குன்ஹாவின் ஆயிரத்து சொச்சம் பக்கங்களையும் படித்து ஆய்வு செய்து வைத்தி தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவரது மேதா விலாசம் லேசானதல்ல.
நிதிக்கு கட்டுப்பட்டதே நீதி : கேலிச்சித்திரம்
66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கை கழிப்பறை தொட்டிக்குள் அனுப்பிய நீதி
கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.
மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !
ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்.
ஜெயாவுக்கு தேள் கொட்டினால் தினமணிக்கு நெறி கட்டும்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதே ஜெயாவுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கினாரே அப்போது இதே வைத்தி எந்த கோவிலுக்கு மா விளக்கு வைக்க போயிருந்தார்?
பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே!
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"
பெரியார் திடல் : அம்மா ஆதரவுடன் பார்ப்பனிய தாக்குதல்
ஏறி வந்து தாக்கத் தொடங்கி விட்டது, இந்து வெறி பாசிசம். இனிமேலுமாவது, ‘சட்டப்படியே எதிர்கொள்வோம்’ என்ற மயக்கத்தில் இருந்து பெரியார் தொண்டர்கள் விடுபட வேண்டும்.
முத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசூலித்திருக்கும் ஒவ்வொரு காசும் அம்மாவுக்குப் போய்ச் சேரும் பணம் என்பதால் அம்மாவை விட்டுவிட்டு அவருடைய விசுவாச பி.ஏ. அக்ரியை மட்டும் குற்றவாளியாக்குவது சரியா?
அக்ரிக்கு வழிகாட்டும் ஆத்தா – கேலிச்சித்திரம்
ஆத்தா அத்தனைக்கும் வழிகாட்டி, அக்ரிக்கு யாரு வழிகாட்டி?
சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி தத்து விசாரிக்கக் கூடாது – PRPC
சொத்துக் குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு பிணை தொடர்பான வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி தத்து விலகிக் கொள்ள வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.
அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்
ஆற்றைக் கொல்லும் 'ரத்தத்தின் ரத்தமான' நரிகள். முதலமைச்சர் நாற்காலியில் மூட்டை' பூச்சி. அத்தனைக்கும் காவலிருக்கும் அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள். கால் வைக்கும் இடங்களில் காக்கி அட்டைகள்.
கொடைக்கானல் சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!
சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, போன்ற மாநிலங்களில் மலைவாழ் மக்களின் உரிமையை பறித்து விரட்டியது போல் கொடைக்கானல் மக்களையும் விரட்ட முயலும் இந்த அரசின் சதியை முறியடிக்க அணிதிரள்வோம்!




















