சந்தர்ப்பவாதத்தில் சாதனை படைக்கும் பாசிச மோடி
நாளைக்கு சென்னைக்கு வரும் மோடி இங்கே ஜெயலலிதாவுக்கும் ஜே போடுவதற்கு மறக்க மாட்டார். இவ்வளவிற்கும் மம்தாவை விட பிரதமர் பதவிக்கு அதிகம் சவுண்டு விடுபவர்தான் ஜெயலலிதா.
பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம்.
சென்னை மேயரின் செட்டப் கூட்டம்
"அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன்னா போட் விடணும்”.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
மோடிக்காகத் துடிக்கும் ஜூவி திருமாவேலனின் நாடி !
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014
ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள், காங்கிரசின் கூட்டணி, நரேந்திர மோடியின் தேர்தல் உத்திகள், மற்றும் பல செய்திகளும் நீதிகளும்.
ஏற்காடு ‘ புரட்சி ’ !
ஆபாச நடனம், சாராயம், கறிவிருந்து, பணத்துடன் தி.மு.க.வின் திருமங்கலம் பார்முலாவை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது பாசிச ஜெயா கும்பல்.
தில்லைக் கோயிலை மீட்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
தில்லைக் கோவில் மக்கள் சொத்து திருட்டு தீட்சித பார்ப்பானை விரட்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்தி, புகைப்படங்கள்.
திருச்சி அரசு விடுதி மாணவர்களை வெளியேற்றிய ஆட்சியரின் அடாவடித்தனம் !
மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த மண்மேடுகள், பெரியார் கல்லூரி விளையாட்டுத்திடலின் பின்புறம் மறைவாக உள்ள பகுதிகள், விளையாட்டரங்க படிக்கட்டுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !
தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார்.
சென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தயார் , சாவதற்கு யார் தயார் ?
ஒவ்வொரு கவுன்சிலரும் எம்.எல்.ஏவும் 100 முதல் 150 பேனர்களையும் பல காட்சி விளக்கங்களையும் பல லட்சக்கணக்கில் செலவு செய்து வைக்கிறார்கள் என்றால் அது யாருடைய பணம்?
அம்மா பஜனையில் அமைச்சர்களை விஞ்சும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆசாமிகள்
ஆட்சிப் பொறுப்பு ஏற்றுவுடனேயே கொலைகாரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள் என்று அம்மா அறிவித்திருந்தும் இன்னமும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் நடப்பது ஏன்?
தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை, ஜெயா ஆட்சியின் தேவர் சாதிப் பாசத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டது.
லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?
லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன?
கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !
போலீசின் கிரிமினல்தனங்களுக்கு எதிராக எந்த புகாரும் தர முடியாதபடி போலீசு சீர்திருத்த சட்டத்தை உருவாக்குகிறது ஜெயா அரசு.