வெற்றிவேல் செழியன் கைது: ஜேப்பியார் எச்சில் காசுக்கு வாலாட்டும் போலீசு
கிளம்பியவரை போகவிடாமல் வம்புக்கிழுக்கும் நோக்கத்துடன், "ங்கோத்தா பஸ் காசை வங்கிட்டு போய்யா, அதை வேற தனியா சொல்லணுமா" என்று ஒருமையில் பேசியிருக்கிறார் மேலாளர்.
இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்
இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பன-பாசிச கொடுங்கோன்மையின் ஒரு அங்கமான இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரல் கிளம்பட்டும்.
கல்வி தனியார்மய எதிர்ப்பு சுவரொட்டிகள்
மேற்படிப்புக்கு வசதியில்லை, தூக்குல தொங்கணுமா? கம்மாபுரம் கிருத்திகா, சரண்யா. +2-க்கு பணம் இல்ல, தூக்குல தொங்கணுமா? சென்னை குருராஜன். எல்.கே.ஜி-க்கு பணம் இல்லை, தீக்குளிக்கணுமா? கோவை சங்கீதா.
4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் !
தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போது அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.
தாய்மொழி, அரசுப் பள்ளிகளுக்காக தஞ்சை – திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம் !
பத்தாம் வகுப்பு வரை கட்டாய தமிழ் பாடத்தை எதிர்க்கும் மெட்ரிக் பள்ளிகளைக் கண்டித்து தஞ்சையிலும், அரசுப் பள்ளி தேர்ச்சி வீதம் வீழ்ச்சியைக் கண்டித்து திருவண்ணாமலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.
துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் – ஆர்ப்பாட்டம்
கல்வித்தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசை ஏமாற்றி மோசடியாக கல்யாணி மதிவாணன் பதவிபெற்றுள்ளதை, அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கி உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்.
மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்
ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?
விருதை மாநாட்டுத் தீர்மானங்கள் – நீங்களும் இணைந்தால் நிஜமாகும்!
அரசுப்பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.
விருதை கல்வியுரிமை மாநாடு – சாதித்தது என்ன ?
சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு முதல்11-ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி.
மருத்துவர் தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !
தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
மெட்ரிகுலேசன் பெயரை தடை செய் – வழக்கு !
சமச்சீர் பாடத்திட்டம் இருந்தால் மக்களை ஏமாற்றி கல்லா கட்டமுடியாதே என்று தங்கள் பெயருக்குப் பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் என பொய்யாக போட்டு, தனியார் பள்ளிகளும், ஏமாற்றி வருகின்றனர்.
பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி கட்டணத்திற்கு நீதிமன்றம் தடை
பள்ளி நிர்வாகம் நமது பெற்றோர் சங்க நிர்வாகிகளை அழைத்து சங்க உறுப்பினர்களிடம் மட்டும் டி.டியை வாங்கி கொள்கிறோம் என முன்வந்த பிரித்தாளும் சதி நடவடிக்கை சூழ்ச்சியை நிர்வாகிகள் ஏற்க வில்லை.
மழலையர் பள்ளி துவக்கு – திருச்சியில் ஆர்ப்பாட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – திருச்சி கிளையின் சார்பில் மழலையர் வகுப்புகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் துவங்கி நடத்திடக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன்னால் 04.06.2014 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது - படங்கள்
விருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – வாருங்கள் !
கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட எமது பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்க கிளையை உடனே துவங்க முயற்சியுங்கள். அனைத்திற்கும் நாங்கள் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்.









