ஏ.டி.எம்–மில் கேட்ட குரல் !
விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக.....
கதிராமங்கலம் : சப் கலெக்டரை முற்றுகையிட்ட குடந்தை அரசுக்கல்லூரி மாணவர்கள் !
அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுகாக ஒன்றினைந்தது போல், போராட்டங்களில் ஈடுபடவேண்டும், தமிழகத்தை அழிக்க நினைக்கும் இந்த அரசிடம் கெஞ்சாதே! தடுக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே!
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களை சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது.
விவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது !
கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது.
விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்
விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் வாழ்வாதார நெருக்கடி குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுளோம். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும், பிற ஐ.டி ஊழியர்களையும் பின்வரும் நடவடிக்கைகளில் பிரச்சாரத்தில் ஈடும்படி அழைக்கிறோம்.
விவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திர மாநில எல்லைப்பகுதியாகவும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியிலும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரமானது எடுத்துச் செல்லப்பட்டது!
ஆகஸ்டு 5 மாநாடு : திருச்சி புள்ளம்பாடியில் திரண்ட விவசாயிகள் !
நெல்லு போட்டோம், கரும்பு போட்டோம் இன்னும் என்ன என்னவோ செஞ்சு ஒன்னும் புண்ணியம் இல்ல. இப்போ வயல காய போட்டுருக்கோம். வறட்சி மாவட்டம்னு அறிவிச்சி இன்னும் இந்த கவர்மெண்ட்டு ஒன்னும் செய்யல.
தென்னை விவசாயிகளும் திரளுங்கள் ! உடுமலை பொதுக்கூட்டம் !
இந்தியா முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில்ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை !
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற மோடி அரசின் கவர்ச்சிகரமான முழக்கத்தின் பின்னே இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் பலிகடாவாக்கும் சூழ்ச்சிகள் மறைந்துள்ளன.
வீரியரக மிளகாய் : கம்பெனிக்குப் பணமழை ! விவசாயிக்கு கடன் சுமை !!
வளர்ந்த செடியில் பூவும் காயுமாக நிறைந்து நின்றதைப் பார்த்தபோது, இந்தக் கவலை எல்லாம் பறந்துவிட்டது! இந்த முறை கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது!
விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது !
எந்தவொரு உற்பத்தியாளனும் தனது உற்பத்திப் பொருளை நட்டத்தில் விற்க முன்வருவதில்லை. ஆனால், விவசாயிகள் தமது விளைபொருட்களை நட்டத்தில் விற்கும்படியான புதைகுழிக்குள் அரசாலேயே தள்ளிவிடப்படுகிறார்கள்.
உருளைக் கிழங்கு விவசாயிகளை அழிக்கும் சுதந்திரச் சந்தை !
உருளைக் கிழங்கின் உற்பத்திச் செலவு 9 ரூபாய். சந்தை விலை 11 பைசா! இதன் பெயர் சுதந்திரச் சந்தையா, சுதந்திரக் கொள்ளையா?
மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் !
பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.
மத்திய பிரதேசம் – உழைக்கும் மாடாய் பெண்கள் !
இரண்டு வருடங்களாக எட்டிக் கூடப் பார்க்காத அதிகார வர்க்கம், இணையத்தில் இது குறித்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் தாசில்தாரே அவருடைய ஊருக்கு விரைந்து சென்று உதவிகள் அளிப்போம் என்று உறுதியளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சேமிப்பு கிடங்குகள் விவசாயிகளுக்கு பயனளிக்குமா ?
நமது பொருளாதார மேதைகளோ, ‘‘இந்தியாவில் போதிய அளவிற்குச் சேமிப்புக் கிடங்குகள் இருந்திருந்தால், விவசாயிகளுக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது’’ என நீட்டி முழங்கி வருகிறார்கள்.