கிருஷ்ணகிரி: எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை! அரசே முதன்மைக் குற்றவாளி!
ஒரு ஆசிரியரால் குடித்துவிட்டு சர்வசாதாரணமாக பள்ளிக்கு வரமுடிகிறது, இன்னொருவன் ஏற்கெனவே பாலியல் குற்றமிழைத்தவன் என்றாலும், அவன் மீண்டும் ஆசிரியராக பணிபுரிய முடிகிறது என்றால், மாணவிகளின் பாதுகாப்பில் அரசு நிர்வாகம் எந்தளவிற்கு அலட்சியமாக இருக்கிறது..
உ. பி: இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!
"நாங்கள் கால்வாயில் ஆடையின்றி, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அவளது உடலைக் கண்டோம். எலும்புகள் உடைந்திருந்தன; அவள் இரக்கமின்றி கொல்லப்பட்டிருந்தாள்”
Love All No Caste | பரப்புரை பயணம் | புமாஇமு
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.
கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.
தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு
ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.
அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!
எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா
உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?
அண்ணா பல்கலைக்கழகம்: பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசு
அண்ணா பல்கலைக்கழகம்:
பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசு
https://youtu.be/ZQg7cblqnTI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு: தமிழ்நாடு அரசே குற்றவாளி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து: மோடி அரசின் பாசிசத் தாக்குதல்!
ஐந்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த, 10 வயது மாணவர்களும் குலத்தொழிலில் ஈடுபடலாம் என்றால், இவர்கள் சொல்ல வருவது என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் சொல்லும் 14 வயது என்னும் விதிமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தானே.
பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் சமூகம்
8 வயது சிறுமியின் உடையில் என்ன ஆபாசத்தை கண்டுவிட்டனர் அந்த காமவெறியர்கள். மூன்றரை வயதான சிறுமிதான் உடலுறவு வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாரா? இல்லை தன் தந்தையிடம் அன்பாக பழகியதுதான் 11 வயது சிறுமியின் குற்றமா?
சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமைக் கொலை – நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு 'பாரத மாதாக்கள்' தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.
ஓடிப் போனவரின் கதை!
ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.
கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?
கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை.
தேவசேனாவின் உறக்கம்
நண்பருக்கு ஒரு வாரமாக காய்ச்சல். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். காலை 10 மணி இருக்கும். நாங்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போது ஒரு குழந்தை அழுது கொண்டே வெளியே போனது. "இது...