Thursday, December 4, 2025

தமிழ் மக்களின் உணவு புலால்

11
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.

நீதியே உன் விலை என்ன?

3
நீதித்துறையின் புனிதத்தை நிர்வாணமாக்கிக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியின் சாகச வரலாறு!

மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?

1
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும் கட்டுரையின் 2-வது பகுதி.

“மேடம் 45 பர்சென்ட்!”

0
பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்

1
கிரிமினல் ஜெயலலிதா மீது பிரமையூட்டி நம்பிக்கை ஏற்பட்டும் வேலையைப் பார்ப்பன மற்றும் பிழைப்புவாத ஊடகங்கள் தொடர்ந்து பல வழிகளிலும் கூச்சநாச்சமின்றி செய்கின்றன.

4+3=8 விடுதலை !

5
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.

ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?

2
தனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது.

ஜெயா விடுதலை : மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு

6
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி - கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.

மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது !

3
ஊதிப்பெருக்கப்பட்ட விளம்பரத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி கும்பலின் வெற்றுச் சவடால்கள் ஓராண்டுக்குள் பல்லிளித்து மக்களின் கடும் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கிறது.

முதல்வராக ஜெயா: கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!

2
"சமுதாயத்தின் வேறு எந்தப் பிரிவினரும் தவறு செய்தால் மன்னிப்பே கிடையாது; கல்வி கற்றால், சாதிமாறி மணம் புரிந்தால் கூட சிரச்சேதம் உட்பட கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். பார்ப்பான் கடும் குற்றங்கள் புரிந்தாலும் மொட்டை போடுவது போன்ற பரிகாரங்கள் உண்டு"

புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0
நீதித்துறையை அம்மணமாக்கிய ஜெயா, ஓராண்டு மோடி ஒப்பனை கலைந்தது, செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் பாலியல் வக்கிரக் கூடங்கள் - இன்னும் பிற கட்டுரைகளுடன்...

குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு

7
இன்று அந்தக் குற்றவாளி வெற்றியுலா வருகிறார். தமிழகம் மவுனம் காக்கிறது. அவமானகரமான இந்த மவுனத்தை உடைக்கும் கருவியாக இவ்வெளியீடு நிச்சயம் பயன்படும்.

யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?

0
ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்

8
நீதித்துறையின் புனிதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரம், ஊடகங்களின் நடுநிலைமை, அதிகார வர்க்கத்தின் நேர்மை எல்லாம் போலியானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜெயாவுக்கு நன்றி.

புர்ரட்சித் தலைவி

9
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.

அண்மை பதிவுகள்