பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்ற சாயம் வெளுத்துப் போன பழைய பாட்டை "ரீ மிக்ஸ்" செய்து விற்கிறார் மோடி.
பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
சட்டம், நீதிமன்ற நெறிமுறைகளைக் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா - சசி கும்பலுக்குச் சிறப்புச் சலுகைகளோடு பிணை வழங்கியுள்ளது, உச்சநீதி மன்றம்.
மோடி அலை என்ற வெங்காயம் !
பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.
கும்மிடிப்பூண்டி, கடலூரில் நவம்பர் தின விழா !
கல்விக் கொள்ளையர்களின் லாப வெறிக்கு இளந்தளிர்கள் ‘நரபலி’ தரப்படும் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்த நாடகம் பார்வையாளார்களை உறைய வைத்தது.
ஜெயா நிரபராதி : ஊடகங்கள் எழுதிய விநோத தீர்ப்பு !
ஜெயாவிடம் விசுவாசமாக நடந்து கொள்வதில் தினத்தந்தியின் ரெங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், தமிழக அறிவுஜீவி வர்க்கம் இன்னொரு ரகம்.
கொட்டும் மழையிலும் மக்கள் கொண்டாடிய புரட்சி தினம்
மாட மாளிகைகள் நிறைந்த சிங்காரச் சென்னையில் சேரிகள் என புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பு.மா.இ.மு நடத்திய நவம்பர் புரட்சிநாள் விழாக்களின் உற்சாகமூட்டும் செய்தித் தொகுப்பு, படங்கள்
மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி
செத்தால் தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்ற கற்பனையான நம்பிக்கையில் தான் இந்த அறிவியல் யுகத்திலும் மக்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !
தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கொண்டாடிய 97-வது நவம்பர் புரட்சி தினம் பற்றிய செய்திகளின் இரண்டாவது தொகுப்பு புகைப்படங்களுடன்.
மாட்டுக்கறி விருந்துடன் தமிழக நவம்பர் புரட்சி தின விழாக்கள்
97-வது நவம்பர் புரட்சி தினம் தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களால் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது - செய்திகள், புகைப்படங்கள்.
பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி !
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.
மோ(ச)டி!
மோடி, காங்கிரசை விஞ்சிய கயவாளி மட்டுமல்ல; அப்பாவி ரசிகனின் தலையைத் தடவ பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிடும் விஜய், அஜித் போன்ற சினிமா கழிசடைகளைவிடக் கேவலமான பிறவி.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.
புத்தம் புதிய குடியரசெனும் புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்!
நமக்கு மோடியின் தந்திரம் வேண்டாம். வேதமந்திர மொழியும் வேண்டாம். நிலம் - நீர் - உழைப்பு - உற்பத்தி நாடு - நாட்டின் மொழிகளும் மக்களும் நாமே ஆண்டுகொள்ளும் அதிகாரம் வேண்டும், ஆட்சி வேண்டும்.
ஆம் ஆத்மி : இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.