Tuesday, December 9, 2025

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

24
இந்து மதவெறி பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலம் முறியடித்துவிட முடியாது என்பதை மோடி அரசின் நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன.

இட்லரின் போப்: திருச்சபையின் பாசிச முகம்

3
"நாஜிகள் மதப்பற்றுள்ளவர்களல்ல, என்றாலும் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் நல்லவர்கள்தான். மேலும் ஹிட்லர் ஆட்சியுடன் உறவு வைத்துக் கொள்வதே 'பாவம்' என்று கருத முடியாது"

மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி !

1
இருபதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான கள ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்டு மேலும் 15 உணவுப் பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.

சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

2
அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் "மனுஷி" என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

அடிக்கட்டுமான ஒதுக்கீடு வேலை வாய்ப்பிற்கா, முதலாளி கொழுக்கவா ?

0
அம்பானி, டாடா, ஜின்டால் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட் இது என்பதை மேற்படி பட்டியலிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்.

தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

52
2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் அசோசம் முதலாளிகள் சங்கம் கூறியுள்ளது.

பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை

6
நாட்டின் செல்வங்களை "பி.பி.பி" திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0
நிரபராதிகளின் கொலைக்களமாக குஜராத், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை, மரபணு மாற்றுப் பயிருக்கு அனுமதி, சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம் இன்னும் பிற கட்டுரைகள்.

சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…

14
உண்மையில் சமஸ்கிருதம் என்ற மொழியின் அழிவுக்கு வழிகோலியவர்கள் இன்று சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லும் மோடியின் மூதாதையர்கள்தான். ஆம், இது அவர்கள் தம் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியம்.

உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

1
ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது.

மெரினா அழகாகத்தானே இருக்கிறது…

2
படகோட்டி, மீனவ நண்பனாக வேடங்கட்டியவர், மீனவர்களை வெளியேற்றி மெரினாவை அழகுபடுத்த கொலைகாரன் தேவாரத்தை ஏவினார். மெரினா மணல் மீனவர் இரத்தத்தால் சிவந்து, ஐந்து மீனவர்கள் உயிரை குடித்தது, அந்த ஓநாய்.

கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !

0
சாதி-தீண்டாமையும் ஒழியவில்லை; வன்கொடுமைக் குற்றங்களைப் புரியும் ஆதிக்க சாதிவெறியர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்திய 'ஜனநாயக' அமைப்பு முறையின் நயவஞ்சகத்தையும் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி

84
“ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்"

சலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !

11
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!

இந்தித் திணிப்பு : மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்!

10
பாசிச மோடியை பல்லக்கிலேற்றி, பார்ப்பன பாசிசக் கும்பலுக்குத் தமிழக மக்கள் மத்தியில் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து அரியணையிலும் அமர்த்தியிருக்கிறார்கள் தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் முதலான பிழைப்புவாதிகள்.

அண்மை பதிவுகள்