Sunday, December 7, 2025

ஹியூகோ சாவேஸ்: “அமெரிக்காதான் உலகின் பயங்கரவாதி!”

4
"ஈராக்கின் ஃபலூஜா மற்றும் பிற நகரங்களின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றொழித்த அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான், உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!" இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலேயே முழங்குகிறார் சாவெஸ்.

சிறுகதை : “நார்மல்”

0
“பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா...!”

வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?

8
உலகமயம் பெண்கள் மீது உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் என்ற இரண்டு விலங்குகளைப் பூட்டியிருக்கிறது.

ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!

அமிர்தசரஸ் மாணவியர்
1
குடும்பம், பணியிடம், பொது இடங்கள் என்றும் கருவில் இருக்கும் போது குழந்தையாக, மாணவியாக, மனைவியாக, உழைப்பாளியாக என்றும் பெண்ணின் மீது சமூகம் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறையை செலுத்துகிறது.

பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு
11
சட்ட திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று

Even the Rain (2009) – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !

ஈவன் த ரெயின்
5
”அந்நிய முதலீடு இல்லாமல் நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வது சாத்தியமில்லை. பணம் மரத்தில் காய்ப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்” மன்மோகன் சிங் சொன்ன அதே வசனம்.

கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?

17
அரசியல் கலப்பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்தியமும் இல்லை. ஒரு போராகவும், போர் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகவும், இன - நிற வெறிச் சண்டையாகவும் விளையாட்டு மாற்றப்பட்டுவிட்டது.

ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

சாதி மக்கள்
22
ராமதாசு கும்பல் துணிந்து பரப்பும் ஆதிக்க சாதிவெறியைக் கண்டித்துப் போராட ஓட்டுக் கட்சிகளுக்குத் துப்பில்லை !

மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி ?

6
ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்

ரஜத் குப்தா : திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!

17
இப்படி ஒரு நல்ல மனிதரை நான் நீதிமன்றத்தில் எதிர்கொண்டதேயில்லை குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கும் ஒருவரைப் பார்த்து நீதிபதி சொன்ன வார்த்தைகள் இவை.

கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

12
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.

பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !

பாலியல் வன்முறைக்கு எதிராக
11
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணுவம்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.

செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

டச் போன்
15
தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பெண் விடுதலை கானல் நீரல்ல !

4
நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் - எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

0
பெண்கள் மீதான வன்முறை - காரணம் யார்? தீர்வு என்ன? கானல் நீரல்ல. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்கும் பார்ப்பன ஜெயா அரசு, ராமதாசு கும்பலின் ஆதிக்க சாதி வெறி

அண்மை பதிவுகள்