சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !
மதுரவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து இருந்த பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பெண்களை கைது செய்துள்ளது.
ஓசூர் டாஸ்மாக்கில் சாணியடி – லாக்கப் சித்திரவதையில் தோழர்கள் !
வண்டியில் ஏற்றும் போதே முனியப்பன், முருகேசன் ஆகியோரை பூட்ஸ் காலல் உதைத்தும் அடித்தும் இழுத்து வந்தனர். அதன் பின்னர், போலீசு லாக்கப்பில் வைத்து தோழர்.முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளனர். மற்ற நான்கு தோழர்களையும் வேறு ஒரு மறைவிடத்தில் வைத்து தாக்கியுள்ளது போலீசு.
டாஸ்மாக்கை மூடு… தமிழகமெங்கும் தொடரும் போராட்டங்கள் !
டாஸ்மாக்கை மூடு, பச்சையப்பா மாணவர்களை விடுதலை செய்! - கரூர், கோத்தகிரி, காங்கயம், கடலூர் பகுதிகளில் நடந்த போராட்டச் செய்திகள் - படங்கள்!!
நீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் – போலீஸ் அட்டூழியம்
நீதிபதி உடனடியாக மாவட்ட நீதிபதி திரு. செந்தில் சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று தாக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தி 17.08.2015 க்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
டாஸ்மாக்கை மூடு ! நெல்லை – நாகர்கோவில் போராட்டங்கள்
அரசு சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டு அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் குடியின் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ள ஏராளமான குடும்பங்களுக்கு அரசு வேலையும் நஷ்டஈடும் வழங்குமா?
பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !
கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
மக்கள் அதிகாரம்: மதுரை – உசிலம்பட்டி டாஸ்மாக் முற்றுகை ! கைது !!
மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை மாநகரம் மற்றும் உசிலம்பட்டி டாஸ்மாக் கடைகள் இன்று முற்றுகையிடப்பட்டன. செய்திகள் - படங்கள்!
மக்கள் அதிகாரம்: டாஸ்மாக்கை மூடு – தொடரும் போராட்டங்கள் !
தமிழகமெங்கும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின் செய்தித் தொகுப்பு...
ஐ.பி.எம்-இன் புது விளம்பரம் – தாய்ப்பால் கருணை !
பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வினியோகம் செய்யும் திட்டமொன்றை வரும் செப்டம்பர் முதல் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது ஐ.பி.எம்.
புழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.
3-ம் வகுப்பு பாடத்தில் “ரேப் – RAPE குரு” ஆஸ்ராம் பாபு !
இனி குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன் போன்ற பூஜைக்குரிய மாந்தர்களின் கதைகளை போட்டு படிக்க சொல்ல வேண்டியதுதான்.
அவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை !
யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால் இன்று அவர் உயிர் பிழைத்திருப்பார்!
சிறையில் தோழர்கள் மீது தாக்குதல் – பு.மா.இ.மு கண்டனம்
கைது செய்த மாணவ, மாணவிகளை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து காக்கிச்சட்டை போலீசாருடன் உளவுத்துறை போலீசாரும் இணைந்து இருப்பு பைப்புகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
கோவை – மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை
சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை.
போலிஸ் ரவுடிகளை கைது செய் ! சென்னை உயர்நீதிமன்ற ஆர்ப்பாட்டம் !
மது ஒழிப்புக்காக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையை வழக்குரைஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூட போராடும் மக்களுக்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் எப்பொழுதும் ஆதரவாக இருக்கும்.