வாக்களிக்கதே ! வாய்க்கரிசி தேடாதே ! – கேலிச்சித்திரங்கள்
ஓட்டு கேட்டு வருபவனும், ஓட்டு வாங்கிச் சென்றவனும் கோடீஸ்வரர் பட்டியலில்
பலமுறை ஏமாந்து ஓட்டு போட்டவன் வறுமையிலும், பஞ்சத்திலும் தற்கொலை பட்டியலில்
கொள்கை பேசும் சமஸ் ! குண்டு வைத்த வாசகர்கள் !!
கம்யுனிச தத்துவங்களை என்னவென்று அறிந்திராத வாசகர்கள் சமஸ் போட்ட குண்டை தங்கள் பங்கிற்கு வெடிவைத்து தகர்த்து கம்யுனிச புரட்சிகர அரசியலை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள்.
களச் செய்திகள் 12/05/2016
விவசாயிகளின் எதிரி தேசத்துரோகி மோடியே திரும்பிப் போ!
அடிபட்டதில் மகிழ்ச்சிதான் !
தான் அடிபட்டதை விட அதைப் பார்த்து சுற்றியிருந்த மக்கள் உடன் ஓடி போராட்டத்தில் கலந்து கொண்டார்களே அதுதான் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சத்யா!
தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?
தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன.
புது தில்லி டாக்சி ஓட்டுநர்கள் போரட்டம் !
தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் டாக்சிகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தில்லி மாநகரின் காற்று மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு டீசல் வாகனங்களே காரணம் என்கின்றன சூழலியல் தன்னார்வக் குழுக்களும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும்.
படுகாயமடைந்த மக்கள் – போராட்டம் தொடரும் – மக்கள் அதிகாரம்
மக்கள் தங்களின் வலிமையை சார்ந்து நடத்தும் போராட்டங்களால் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து பற்றி டாஸ்மாக் கடைகளை முற்றாக அகற்ற, அதிகாரத்தைக் கையில் எடுக்குமாறு கோருகிறோம்.
மீஞ்சூர்: குடியால் மகனை இழந்த பெண்கள் போராட்டம் – படங்கள்
ஒரு பெண், எனது 15 வயது மகன் இந்த டாஸ்மாக் கடையால் இறந்துவிட்டான், “நீங்கள் மக்கள் போலீசா? இல்லை டாஸ்மாக் போலீசா? என்று தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு போலீசால் பதில் சொல்லமுடியவில்லை
வங்கதேசத்தில் தொடரும் முசுலீம் மதவெறி படுகொலைகள்
இணையத்தில் தொடர்ச்சியாக பதிவுகளிலும், முகநூலிலும் நாத்திக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மூன்று கொலையாளிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே டாஸ்மாக்கை மூடு – மக்கள் அதிகாரம்
தேர்தல் திருவிழாவில் டாஸ்மாக் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் ஆணையம் அதற்கு உடந்தையாக உள்ளது.
உலகைக் குலுக்கிய மே தினம் 2016 – வீடியோ – படங்கள் !
மே தினத்தை முன்னிட்டு உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க போராட்டங்களும், பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் I
திருச்சி, கம்பம், சென்னை, கோவில்பட்டி மே தினப் போராட்டங்கள் - ஊர்வலங்கள் - படங்கள்!
கரூர் டாஸ்மாக்கில் மூவர் பலி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கின் மூலம் மூவர் உயிரை பறித்த இந்த அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக்கோரியும் 26-04-2016 அன்று கரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை – தருமபுரி : லெனின் பிறந்தநாளில் சபதமேற்போம் !
"மாமேதை லெனின் பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார். ஆனால் இன்று நம்மையும் அந்தத் தொழுவத்திற்கு அழைக்கின்றனர். "
ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
அடங்கி போவது அவமானம், அமைப்பாய் திரண்டு போராடுவதே தன்மானம் என்பதை உணர்த்தியுள்ளனர் இட்டாரஸ் தொழிலாளர்கள்!