Sunday, May 11, 2025

“நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக” – மகஇக பத்திரிகை செய்தி

24
தைரியமிருந்தால் பாஜகவினர் இவற்றை ஆதாரங்களுடன் மறுத்து அறிக்கை விடட்டும். அதற்குத் திராணி இல்லாமல், பொய்ப்புகார் கொடுத்து எங்கள் பிரச்சாரத்தை தடுக்குமாறு போலீசிடம் மன்றாடுகின்றனர்.

ஜேப்படி முதலாளிகளை விளம்பரத்தில் வெளியிடுவாரா சிதம்பரம் ?

2
கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக முன்னணி கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனின் மதிப்பு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து இப்போது ரூ 120 பில்லியன் டாலர்களாக உள்ளதாம்.

திருச்சியை கலக்கும் மோடி எதிர்ப்பு இயக்கம் – புகைப்படங்கள்

11
உழைக்கும் மக்களிடையே பாஜக, ஆர்.எஸ்.எஸ் காவிகளின் பொய்பிரச்சாரத்தின் மூலம் பூதாகரமாக சித்தரிக்கப்பட்ட மோடியின் முகம் நமது புரட்சிகர அமைப்புகள் நடத்திவருகின்ற பிரச்சாரத்தால் கிழிந்து தொங்குகிறது.

முதலாளித்துவம் ஒழிக ! போலந்து மக்களின் போராட்டம்

1
1990-களுக்கு பிறகு 'இனி கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, ஜனநாயகம் மலர்ந்துவிட்டது' என்ற கொக்கரிப்பு இரண்டு பத்தாண்டுகளுக்குள் பல்லிளித்துவிட்டது.

கார்னெட் மணல் கொள்ளை – HRPC உண்மை அறியும் குழு அறிக்கை

8
தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை.

நஷ்ட ஈடு வழங்க டி.என்.ஏ. சோதனை : பங்களாதேஷ் அவலம் !

0
கொல்லப்பட்ட உறவினர்களுக்காக கண்ணீர் விடவும் அவர்களுக்கு அவகாசம் இல்லை. இருக்கும் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள உடனே உழைத்தாக வேண்டும்.

பொதுப் போக்குவரத்திற்கு வேட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்

6
கடந்த 9 மாத காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டு மொத்த கொள்முதலுக்கு ரூ 66.80, தனியார் கொள்முதலுக்கு ரூ 55.37 என்றுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! கோவையில் ஆர்ப்பாட்டம் !!

0
உலக நாடுகள் அனைத்திலும் அவரவர் தாய் மொழியில் நீதிமன்றங்கள் நடைபெறும் போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அவ்வுரிமை மறுக்கப்படுகிறது.

ஒரு வரிச் செய்திகள் – 18/9/2013

0
செய்தியும் நீதியும் - நரேந்திர மோடிக்கு தாய்மார்கள் ஆசிர்வாதம், விஸ்வ இந்து பரிஷத் - சிவசேனா குண்டு வீச்சு, ராமதாசுக்கு அரவணைப்பு தேவை, இன்னும் பல.

தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் – சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் !

3
தமிழக அரசே! கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?

ஒரு வரிச் செய்திகள் – 17/09/2013

3
செய்தியும் நீதியும் - சிவாஜியின் கோயில் யானை, மோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு?, ஸ்ரீசாந்த் தடை, ராமகோபாலனின் பிள்ளையார் ஊர்வலம், இன்னும் பல.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! திருச்சி, விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !!

1
"தில்லையிலே தீட்சிதர் கொட்டமடக்கி, தமிழ் மொழியில் பாடினோம். உயர்நீதிமன்றத்தில், தமிழ் முழங்க போராடுவோம்”

சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்

6
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.

கவுண்டர் சாதி வெறிக்குத் துணை போகும் சாதிவெறி போலீசு !

17
பெண்ணின் சொந்தங்களும் சாதி வெறியுடன் “ஏண்டா கவுண்டன் பிள்ளை கேக்குதாடா” என்று கூறி போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே அடித்து உதைத்து தங்களது வெறியைத் தீர்த்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் : சென்னை பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் !

4
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக பயன்படுத்தக் கோரி பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அண்மை பதிவுகள்