Sunday, November 16, 2025

சைமா சாயப்பட்டறையை விரட்ட கடலூர் மக்கள் போராட்டம்

2
பு.மா.இ.முவின் வழிகாட்டுதலின் படி 17-05-2015 அன்று சைமாவின் ஆழ்குழாய் கிணறு கிராம மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

சாலை போக்குவரத்து மசோதா – பொது போக்குவரத்துக்கு சாவுமணி

0
தனியார் நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஒரு முட்டுச் சந்திற்கு வந்து விட்டது. எனவே முதலாளிகள் பிழைக்க அவர்களின் கைக்கூலி மோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

APSC தடை: திருச்சி என்.ஐ.டி முற்றுகை – மோடி படத்திற்கு செருப்படி

2
APSC தடையை கண்டித்து திருச்சி திருவரம்பூரில் உள்ள NIT யிலும் திருச்சி சட்டக் கல்லூரியிலும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

RSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் – வீடியோ, படங்கள்

1
நூற்றுக்கணக்கான போலிசு படை சுற்றியிருந்தாலும் செங்கொடிகள் சூழ தோழர்களின் முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன. ஆர்ப்பாட்டத்தின் படங்களும், சுவரொட்டிகளும் பரவட்டும். பார்ப்பனிய பாசிசம் ஒழியட்டும்!

ஐ.ஐ.டி கோட்டைக்குள்ளே APSC ஆர்ப்பாட்டம் – படங்கள்

0
இன்று 2.6.2015, சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை முடக்குவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளை செய்தது - ஆர்ப்பாட்ட படங்கள்

IIT Madras students Protest against De-recognizing APSC

0
"Ambedkar- Periyar study circle plans to protest against the utterly undemocratic move of Dean of students, IITM under the influence of MHRD, de-recognizing our study circle"

APSC தடை: ஐ.ஐ.டி வளாகம், உயர்நீதிமன்றம், விழுப்புரத்தில் போராட்டங்கள்

0
சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்குத் தடை! மோடி அரசின் உத்தரவு! பெரியார் பிறந்த தமிழ் மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறை ஆக்குவோம்!

ஐ.ஐ.டி தடை குறித்து அருந்ததி ராய்

8
பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடியது அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம். இந்த ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைக்க இதை விடவும் வேறு எந்த ஒன்றாலும் முடியாது.

சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்காருக்குத் தடை !

45
அம்பேத்கார் - பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்! சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம் - படியுங்கள், பரப்புங்கள்!

பொட்டிப்புரத்தை போர்க்களமாக்கும் நியூட்ரினோ திட்டம்

7
அரசு - போலிசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் “நியுட்ரினோ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை” என தி.ரெங்கநாதபுரம், தம்மிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !

1
விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது.

முஸ்லீம்களுக்கு வேலை இல்லை – வருந்துகிறோம்

6
ஜீசன் அலி கானுக்கு வேலை மறுக்கப்பட்டது தனித்து அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கம் இது.

ஐ.டி தம்பதி தற்கொலை – தீர்வு என்ன ?

5
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.

நீதித்துறை மீது நம்பிக்கையில்லை – இந்தியா முழுவதும் குமுறல்கள்

9
எனது வாழ்வின் அந்திப் பொழுதில், இந்த நாட்டின் நீதித்துறை மீதும், சட்ட ஒழுங்கு எந்திரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது. நான் ஒரேயடியாக இடிந்து போயிருக்கிறேன்.

கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்

1
பழனியப்பனோ மகளுக்கு 1¼ கிலோ தங்கம் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணினார். 50 லட்சம் ரூபாய் பெறுமான வீடு கட்டி உள்ளார்.

அண்மை பதிவுகள்