சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி : பெற்றோருக்கு அடி உதை, பொய் வழக்கு !
"கட்டணக் கொள்ளையை பெற்றோர்கள் எதிர்த்தால் இதுதான் கதி" என பள்ளி தாளாளர் சொல்லி விட்டார். பெற்றோர்கள் மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல வேண்டாமா?
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! புதுச்சேரி புஜதொமு-வின் ஆர்ப்பாட்டம் !!
தாய்மொழியில் கல்வி கற்பதும், நீதிமன்றங்களில் தாய்மொழியில் வழக்கை நடத்துவதும் ஜனநாயக உரிமை.
“போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்” – முதலாளிகள் உறுமல் !
தங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செலவில் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்கும் இந்த உத்தமர்கள்தான், மக்களுக்கான கல்வி, மருத்துவம், குடிநீர் வசதிகளை எதிர்த்து கூச்சல் போடுகிறவர்கள்.
ஐஏஎஸ் ஐபிஎஸ் கூட்டத்திற்கு இலவச வெளிநாட்டு மருத்துவம் !
அதிகாரியின் சிகிச்சைக்காக இரண்டு பேருக்கான விமான பயணச் செலவையும், வெளிநாட்டு மருத்துவமனையில் 2 மாதம் வரை தங்கி சிகிச்சை பெறுவதற்கான முழுச் செலவையும் மக்களே கொடுத்து விட வேண்டும்.
ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !
பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் வழியாக கலவரத்துக்கு வழிவகுக்கும் வேலையை சங் பரிவாரங்கள் துவங்கி விட்டனர்.
அமெரிக்கா ஒட்டுக் கேட்பதில் பொருளாதார துறையும் உண்டு !
பிரேசிலில் எண்ணெய் எடுப்பது மட்டுமின்றி, உலகெங்கும் யார் யாருக்கு என்ன பணம் அனுப்புகிறார்கள் என்பதும், எப்படி செலவழிக்கிறார்கள் என்பதிலும் அமெரிக்க உளவுத் துறை மூக்கை நுழைத்திருக்கிறது.
அகிலேஷ் யாதவை ஃபேஸ்புக்கில் எதிர்த்தாலும் சிறை !
"அவர்கள் விரும்பியபடி என்னைக் கைது செய்து கொள்ளட்டும். அதிகாரத்தை எதிர்த்து தனியொருவர் என்ன செய்ய முடியும்? அதற்காக இவர்களைப் பார்த்து நான் பயந்துவிடவில்லை".
விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !
மீண்டும் விதைத்து, விளைச்சலை எடுத்து கடனை அடைக்க முடியாது எனத் தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !
தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கான யாத்திரை என்பதை முகாந்திரமாக கொண்டு இந்துக்களை தூண்டி விட்டிருக்கலாம்; தடைவிதிக்கப்பட்டதால் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்பதைச் சொல்லி தூண்டி விடலாம்.
ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !
நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?
ஈரோட்டில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் !
அம்மாவின் இட்லிக்கடையில் இருந்து மன்மோகனின் உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் வரை மக்களை ஏமாற்றும் மோசடித்தனம் தான்.
உசிலையில் அரசுப் பள்ளி ஆதரவு ஆர்ப்பாட்டம் !
ஆரம்பக்கல்வியில் மாணவர் இல்லை! ஆங்கில மோகம் ஆதிக்கம் செலுத்துது! அரசுப் பள்ளியோ சாகக் கிடக்குது!
சிதம்பரம் காமராஜ் பள்ளியின் ரவுடி முதலாளி !
பேசிக் கொண்டிருக்கும் போதே தாளாளர் லட்சுமி காந்தன் உள்ளே வந்து, "இவனை யார் உள்ளே விட்டது ஏன் உட்கார வைத்து பேசுகிறீர்கள் வெளியே போடா" என கெட்ட வார்த்தையில் திட்டினார்.
அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !
நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!