Monday, May 12, 2025

மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!

3
'அந்த வன்முறை நிகழ்வுகள் முழுக்க முழுக்க தொழிற்சாலையின் உள் விவகாரங்களால் வெடித்தவை என்றும் எந்த ஒரு வெளிச் சக்திகளுக்கும் அதில் பங்கு இல்லை' என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!

6
எந்தளவுக்கு வக்கிரமும் நெஞ்சழுத்தமும் மக்களை நாய் நரிகளைப் போல் மதிக்கும் திமிரும் இருந்தால் இவர்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்?

போபாலுக்கே நாதியில்லை! கூடங்குளத்திற்கு…?

2
இயல்பாகவே விலக்கு அளித்ததைப் போன்ற சுதந்திரத்துடன் இங்கே ‘தொழில்’ செய்ய ரஷ்யாவிலிருந்து வால்மார்ட் வரை சுதந்திரம் இருக்கத்தானே செய்கிறது? ‘சுதந்திர’ இந்தியாவாயிற்றே?

யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்?

13
புனைவில் மட்டுமே இதுவரை பார்த்து வந்த முற்றிலும் ஆளில்லாமல் தானாக இயங்கும் கார் இப்போது நிஜத்தில் வெளி வர இருக்கிறது. இதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது.

ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!

0
நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.

டெங்கு: கொசுவா, அரசா?

8
ம‌க்க‌ள் டெங்கு பெய‌ரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்க‌ளாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?

விவசாயிகளை ஒழிக்க மன்மோகன் சிங் கும்பலின் புதிய அஸ்திரம்!

1
உர‌ விலையை உய‌ர்த்திய‌தோட‌ல்லாமல் மானிய‌த்திற்காக‌ அதிகாரிக‌ளிட‌ம் பிச்சை கேட்க‌ வைத்திருக்கிற‌து அர‌சு.

ஒரு வரிச் செய்திகள் ! – 15/10/2012

5
இன்றைய செய்தியும் – நீதியும்

திவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!

9
ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை பார்க்கின்றனர்...

பேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?

15
வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக பேஸ்புக் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி !

சோனியா மருகமனா, கொக்கா!

3
நேரு குடும்பத்தின் அங்கத்தினர் என்ற முறையிலேயே ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.

தற்கொலையில் தமிழகம் முன்னணி! ஜெயா அரசின் சாதனை!!

3
இந்தியாவில் தற்கொலை செய்து கொள் கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

அமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!

2
ஒரு தெருவுக்கு ஏறத்தாழ 8 பேர் விதம் கொல்லப்பட்ட கொடூரம், ஒரே நேரத்தில் கணவனையும், மகனையும், மகளையும், சகோதரணையும் இழந்துவிட்ட மாளாத்துயர்

காந்தியம் = அம்பானியம்!

17
இனி காந்தியம், அம்பானியம் இரண்டின் அருமை பெருமைகளை இந்து ஞான மரபின் தொடர்ச்சி என்று ஜெயமோகன் எழுதவேண்டியதுதான் பாக்கி!

அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி!

2
அசாஞ்சே மீது புனையப்பட்டுள்ள வழக்குகளும், அவரது தற்போதைய நிலையும், அவரது தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல.

அண்மை பதிவுகள்