ஆப்கானை நிரந்தரமாய் ஆக்கிரமிக்கும் அமெரிக்க இராணுவம்
அமெரிக்கப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் வழி செய்கிறது. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான அனைத்து உரிமைகளையும் அமெரிக்கா பெற்றிருக்கும்.
ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை இருக்கும் போது இவ்வாறு ஆதார் அட்டை கோரி மக்களை மிரட்டுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்.
தனியார் ஆஸ்பத்திரி பணம் பிடுங்கவே அரசு மருத்துவமனை புறக்கணிப்பு
தனியார் ஆஸ்பத்திரிகள் பணம் புடுங்கவே...அரசு மருத்துவமனைகள் புறக்கணிக்கப்படுகின்றன. தரமான இலவச சிகிச்சை பெறுவது நமது உரிமை தரமற்ற சிகிச்சை அளிப்பது குற்றம்.
வரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு
"சுற்றுச் சூழல் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை மக்கள் அடித்து நொறுக்கி விடுவதற்கு முன்பு கலைத்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்"
உலக கோடீஸ்வரர்கள்
“சுமார் 810 பேர் புதிய பணக்காரர்களாக இந்த அதிஉயர் குழுவில் இணைந்து எண்ணிக்கை 2,170 ஆகியுள்ளது. இது 2020-ம் ஆண்டுக்குள் 3,900 பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
காமன்வெல்த் மாநாட்டிற்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப பெறு !
சென்னை உயர்நீதிமன்றம் முன்பு, சாஸ்திரி பவன் முன்பு, புதுச்சேரி தலைமை தபால் அலுவலகம் முன்பு புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.
இந்த வீட்டு விளம்பரத்தை படிக்க உங்களுக்கு அனுமதி இல்லை !
இடிப்பிற்கு இடைக்கால தடை உத்திரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இந்த வேகம் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றுவதற்கு ஒரு போதும் வருவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது! காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! - தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் ஆர்ப்பாட்டம்
சோறுபோட்டு செருப்பாலடி – இதுதாண்டா ஜெயாவின் ஈழ அரசியல் !
ஈழ எதிர்ப்பை ஜெயலலிதாவின் இயல்பு என்று அவரால் நம்ப முடியவில்லை. இது பிரதமர் பதவிக்கு செல்லும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நகர்வாம்! "லாயல் தேன் த கிங்" என்பது இதுதான்.
ஒரு வரிச் செய்திகள் – 12/11/2013
புஷ்பா தங்கதுரை மரணம், காமன்வெல்த் மாநாடு, சிபிஐ செயல்பாடு, தேர்தல் கூட்டணிகள் பற்றியவை உள்ளிட்ட முக்கிய செய்திகளும், அவற்றுக்கான நீதியும்.
கொளத்தூர் மணி கைது – HRPC கண்டனம்
144 தடையுத்தரவு, போராடும் மக்கள் மீது என்.எஸ்.ஏ, குண்டர் சட்டம், ராஜ துரோக குற்றச்சாட்டு, அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு போன்றவற்றை சகஜமாக காவல்துறை பயன்படுத்துகிறது.
பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து புமாஇமு ஆர்ப்பாட்டம் – படங்கள்
"பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகள் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளுக்காக இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது போல இலங்கையும் நீக்கப்பட வேண்டும்"
இந்தியாவை ஆள்வது யார் ?
இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்று கோபம் யாருக்கும் வருவதில்லை.
காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று – புமாஇமு ஆர்ப்பாட்டம்
இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்









