Sunday, October 26, 2025

கிருஷ்ணகிரி நகராட்சி 4 வது வார்டின் அவல நிலை

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 4வது வார்டு பகுதியில் அங்குள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக, மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது.

ம.அ.க. மாநில தலைமைக் குழுவின் நான்காவது கூட்டம் || தீர்மானங்கள்

11.09.2025 மக்கள் அதிகாரக் கழகத்தின் தலைமை குழு கூட்டத் தீர்மானங்கள் அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில தலைமைக் குழுவின் நான்காவது கூட்டம் செப்டம்பர் 09 அன்று உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. கடந்த...

உதய்பூர் ஃபைல்ஸ்: இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படம்!

இதுபோன்ற படங்களின் மூலம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது மிகத் தீவிரமான உளவியல் போரைத் தொடுத்து வருகிறது பாசிச கும்பல்.

இயற்கைப் பேரிடர், அமெரிக்க பொருளாதாரத் தடை – இருமுனைத் தாக்குதலில் ஆப்கான்

0
குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!

0
மருத்துவமனையின் உயிராதாரமான பணியான பூச்சுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார மேலாண்மைக்கு அரசும் மருத்துவமனையும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் அயல்பணி மூலமாக அஜில் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

நேபாளம்: மக்கள் போராட்டத்தில் 19 பேர் படுகொலை – உணர்த்தும் உண்மை என்ன?

0
மக்கள் மீதான நேபாள அரசின் கொடூரமான அடக்குமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. அதே சமயம், தற்போது நடைபெற்றுவரும் ஜென் சி தலைமுறையினரின் போராட்டத்தை இந்திய ஆளும் வர்க்கக் கும்பலும், ஏகாதிபத்தியங்களும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதையும் மறுக்க முடியாது.

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல் | தோழர் செல்வா கண்டனம்

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல் தோழர் செல்வா கண்டனம் https://youtu.be/XhtpC-B899A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!

செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல்

தூத்துக்குடி துறைமுகத்தை அதானி கைப்பற்றியிருக்கும் சூழலில், அம்மாவட்டத்தில் ஜனநாயக சக்திகள் மீது இதுபோன்ற தாக்குதலை திட்டமிட்டு நடத்துகிறது பாசிசக் கும்பல். இந்த தாக்குதல் செயல் உத்தியை பாசிச கும்பல் வளர்த்தெடுக்கவே செய்யும். ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது.

கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலவர நடவடிக்கையா?

ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது.

இராஜஸ்தானில் மதமாற்ற தடை மசோதா: சிறுபான்மையினர் மீதான சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்

‘கர்வாப்சி’ (‘இந்து’ மதத்திற்கு மாற்றுவது) எனப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச நடவடிக்கைக்கு விலக்களித்துள்ள இம்மசோதா, இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது பாசிச தாக்குதல் தொடுப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.

கெளரி லங்கேஷின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

ராஜஸ்தான்: தலித் சிறுவனை மரத்தில் தொங்கவிட்டு அடித்த சாதிவெறியர்கள்

இந்தியாவிற்கு ‘சுதந்திரம்’ கிடைத்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எட்டு வயது குழந்தையை ஆதிக்கச் சாதியினரின் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும், தண்ணீர் பானையை தொட்டதற்காக மரத்தில் தொங்கவிட்டு அடித்ததும் சாதியக் கொடூரத்தின் உச்சமாகும்.

50% வரிவிதிப்பு: திருப்பூர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

திருப்பூரில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 20,000-ற்கும் மேற்பட்ட பின்னலாடை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உமர் காலித்திற்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக டெல்லி உயர்நீதிமன்றம்!

மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட ஏழு காவி பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. ஆனால், எந்தவொரு குற்றமும் செய்யாத உமர் காலித் உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுப்பது, சனாதன விதிகளின்படியே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை நிரூபிக்கிறது.

அண்மை பதிவுகள்