Friday, May 2, 2025

மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு | காஞ்சிபுரம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு 15.04.2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு நடத்தி நிர்வாகிகள்...

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கைவைக்கும் மோடி அரசு!

“மதிய உணவுகளின் பன்முகத்தன்மை மற்றும் உணவில் உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படுகிறதா, அப்படியானால் எவ்வளவு என்பது குறித்து எந்த தரவும் இல்லை”

குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!

விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா (ஷிண்டே பிரிவு) குண்டர் படை நிகழ்ச்சி நடைபெற்ற கிளப்பையும், அது அமைந்துள்ள ஹோட்டலைலையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.

மக்கள் அதிகாரம் கிளை – மாவட்ட மாநாடுகள்

உசிலம்பட்டி கிளை: மதுரை மேற்கு மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் அதிகாரம் இரண்டாவது கிளை மாநாடு 16.03.2025 அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. *** யா.ஒத்தக்கடை கிளை: மக்கள் அதிகாரம் மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட முதலாவது கிளை...

தோழர் குழந்தைவேலு அவர்களுக்கு சிவப்பு அஞ்சலி!

நெய்வேலி பகுதியில் நீண்ட காலம் புதிய ஜனநாயகம் இதழின் முகவராகவும், புரட்சிகர அமைப்புகளின் முகமாகவும், மக்கள் போராட்டங்களின் அமைப்பாளராகவும் விளங்கி வந்த தோழர் குழந்தைவேலு அவர்கள் நீண்ட காலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்....

மேற்குவங்கம்: பட்டியல் சாதி மக்களின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் வெல்லட்டும்!

மேற்குவங்கத்தின் கிதாகிராம் (Gidhagram) மற்றும் தெபாகிராம் (Debagram) ஆகிய இடங்களில் பட்டியல் சாதி மக்கள் கோயில் நுழைவுப் போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகாரம் 2வது மாநில மாநாடு | துண்டறிக்கை

நாள்: ஏப்ரல் 15, 2025 காலை 10 மணி | இடம்: இராமசுப்பு அரங்கம் மாட்டுத்தாவணி, மதுரை.

மார்ச் 23: “வேண்டும் ஜனநாயகம்” அரங்கக் கூட்டம் | நெல்லை | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான 23.03.2025 அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மையத்தில் ”ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி...

நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!

பட்நாவிஸ் அரசு, வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்ட மத வெறியர்களைக் கைது செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்குவங்கம்: பெண் தொழிலாளர்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்

போராட்டப் பந்தலில் பல வகையான கலைத்திறன்களை வெளிப்படுத்தி புதுவகை பாடல்களை அங்கேயே உருவாக்கினர். கலந்துரையாடி போராட்ட உணர்வுகளை உயர்த்திக் கொண்டனர். இந்த 25 நாட்களிலும் நிர்வாகம் அவர்களைப் பயமுறுத்திப் பணிய வைத்துவிட முடியவில்லை.

பாசிச இஸ்ரேல் அரசே! – பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! | ம.க.இ.க. கண்டனம்

பாசிச இஸ்ரேல் அரசே! - பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!  ம.க.இ.க. கண்டனம் https://youtu.be/iKH0_hSeGfQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

விவசாயிகளின் முதுகில் குத்திய பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான், ”நீண்டகால சாலை முற்றுகை பஞ்சாபின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

பார்ப்பன கும்பலிடமிருந்து புத்தர் கோயில்களை மீட்கப் போராட்டம்!

”புத்த கோயிலில் பார்ப்பன சடங்குகள் மற்றும் இந்து நடைமுறைகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. மூடநம்பிக்கைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புத்தர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு நடைமுறையில் இருப்பது அதற்கு நேர் மாறானது”

நெதன்யாகுவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இஸ்ரேலிய மக்கள்

“சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று இஸ்ரேலிய மக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேண்டாம் நகராட்சி: திருவாரூர் மக்கள் பேரணி

திருவாரூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிவலம், தண்டலை, வேலங்குடி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், அம்மையப்பன், காட்டூர், அலிவலம், இளவாங்கார்குடி, கீழகாவாதுகுடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை...

அண்மை பதிவுகள்