Saturday, May 3, 2025

கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம்

கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம் https://youtu.be/ReDV10DvsH4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கிரீஸ் நாட்டில் மக்கள் எழுச்சியும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும்

உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைநகரங்கள் உள்ளிட்டு 400 இடங்களில் கிரீஸ் நாட்டின் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சி மிக்க வகையில் நடந்திருக்கின்றது.

“பிரதமர் மோடி விமர்சனங்களை விரும்புகிறாராம்” அதிர்ச்சியில் இந்தியர்கள்!

கனவிலும் விமர்சனங்களையும் மாற்றுகருத்துகளையும் விரும்பாத கோழையும் தொடைநடுங்கியுமான பாசிஸ்ட் மோடி, தான் விமர்சனங்களை விரும்புவதாக சொல்வதை கேட்டு நம்மால் வாயால் சிரிக்க முடியவில்லை.

காசா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்

காசாவிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதன் மூலம் பெண்களை புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு பலியாக்குகிறது. இவை பெண்களின் இனப்பெருக்க திறனிலேயே மிகப்பெரியளவில் பாதிப்பை உண்டாக்குகின்றன.

ஹோலி பண்டிகை: காவி கும்பலின் அடுத்த ஆயுதம்!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பிறகு விநாயகர் சதுர்த்தி, இராம நவமி போன்ற இந்து மத பண்டிகைகளும் மத ஊர்வலங்களும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியப் பெருவிழா | மே 17 இயக்கம்

நாள்: மார்ச் 15. 2025 | நேரம்: காலை 9 மணி | இடம்: வி.கே.எம். மகால், மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில், சைதாப்பேட்டை, சென்னை.

“2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம் | புதிய ஜனநாயகம் 40 | காஞ்சிபுரம்

அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே, "2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆக்ஸில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து மார்ச் 3...

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி கும்பலின் பாடல்களுக்குத் தடை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையிலான இந்து முன்னணி கும்பலின் பாடல்களைத் தடை செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து...

வத்தலகுண்டு: மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி!

எனினும் மக்கள் எதிர்ப்பை மீறி 12.03.2025 அன்று காலை சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பகுதி மக்கள், விவசாயிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

கபடி போட்டியில் வென்றதற்காக தலித் மாணவன் மீது கொலை முயற்சி!

ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் தங்களது செயல்பாட்டை பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றன. போலீசோ வழக்கம் போல முன்விரோதம் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கிறது.

“நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

தினசரி வேலை நேர வரம்புகளை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டத்திலிருந்து ஐ.டி. துறையின் விலக்கு நீக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.

மார்ச் 9, 2025: மதுரை மதநல்லிணக்க மாநாட்டுத் தீர்மானங்கள்

திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் தொல் முருக வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு, ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இசுலாமியர்களின்...

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை | புகைப்படங்கள்

திருப்பரங்குன்றத்தில் சங்கப் பரிவார கும்பலின் கலவர முயற்சியை எதிர்க்கும் வகையில் ”மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மார்ச் 9 அன்று ”மத நல்லிணக்க மாநாடு” ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்புடன் நடந்து முடிந்தது. மாநாட்டில்...

🔴நேரலை: திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

அண்மை பதிவுகள்