கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !
நான்கு மாநில எல்லைகளை கடந்து இருக்கும் தன் ஊருக்கு சைக்கிளில் கிளம்பிவிட்டாலும் இந்த இளைஞருக்கு எப்படி செல்வது என வழி தெரியாது.
குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !
“Hydroxychloroquine மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா
இந்த கொள்ளை நோய் சங்கிலித் தொடரை எப்படி முறிப்பது என்பது குறித்து எளிய உதாரணம் ஒன்றிலிருந்து விளக்குகிறார் மருத்துவர் பரூக் அப்துல்லா.
கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா
“மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது?" - டி.எம். கிருஷ்ணா
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா
கொரொனா நோய்க்கிருமி பரவுதலை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. படியுங்கள்... பயனடையுங்கள்...
வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்
நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும், கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும், தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும், ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.. இன்னும் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லதல்ல...
நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்
தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆளானதை இன்னுமொருவருக்கு நடந்தது, அறிந்தது என இல்லாமல். தன் வாழ்விலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகியவற்றை எழுதியிருக்கிறார் சிவா சின்னப்பொடி.
ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !
ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்?
கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா
கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகிய விசயங்கள் குறித்து ஆண்களின் பொதுப் புத்தி என்னவாக உள்ளது? விளக்குகிறார் மருத்துவர் அனுரத்னா.
நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !
சாதி ஒழிப்பு மாநாடு மற்றும் நீலச்சட்டை பேரணி ஆகியவை கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்னமும் கடக்க வேண்டிய பாதையை காட்டுகிறது.
கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !
புதிய நோய்கள் பரவும்போது அதைவிட வேகமாக வதந்திகளும் பரவுகின்றன. அதிலும் ‘வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களின்’ காலத்தில் சொல்லவே தேவையில்லை.
பாதங்கள் சொல்லும் பாடம் !
மனிதர்கள் மட்டுமல்ல, மனிதர்களின் அங்கங்கள் கூட ஒரு பாடத்தை சொல்கின்றன. அந்த அனுபவத்தை பகிர்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?
சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என அரற்றியிருக்கிறது. ஆனால் அரசின் காதுகளுக்கு அது கேட்கவில்லை.
LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு
எந்த விவசாயியும் ஒரு போதும் விதை நெல்லை விற்க மாட்டார். LIC-யின் பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அதைத்தான் தற்போது செய்யப்போகிறது.
சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !
உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.