Wednesday, May 14, 2025

மோடி ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு பயமில்லை – கேலிச்சித்திரம்

2
மகாராஷ்டிராவில் பகுத்தறிவாளர் தபோல்கர் கொலை வழக்கு : இந்து அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் கைது.

வறட்சியின் புரவலர்கள் – கேலிச் சித்திரங்கள்

0
குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் குடிநீரை புட்டியில் அடைத்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நெஸ்லே நிறுவனம் தண்ணீரை விற்பனைக்குரிய பண்டம் என்கிறது.

முதலாளிகளின் கையில் பூமி ஒரு பந்து – கேலிச்சித்திரங்கள்

0
முதலாளித்துவ வளர்ச்சி, சுரண்டலை பற்றி வினவின் கேலிச்சித்திரத்தில் வெளியிட்ட சில கேலிச்சித்தரங்கள்.

அம்மாவின் தவ வாழ்வு – கேலிச்சித்திரம்

2
தமிழகத்தில் நடந்து முடிந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க வினரின் பணபட்டுவாடா - கேலிச்சித்திரம்

வாக்களிக்கதே ! வாய்க்கரிசி தேடாதே ! – கேலிச்சித்திரங்கள்

0
ஓட்டு கேட்டு வருபவனும், ஓட்டு வாங்கிச் சென்றவனும் கோடீஸ்வரர் பட்டியலில் பலமுறை ஏமாந்து ஓட்டு போட்டவன் வறுமையிலும், பஞ்சத்திலும் தற்கொலை பட்டியலில்

டாஸ்மாக் – கேலிச்சித்திரங்கள்

0
2016 ஆண்டில் 29,672 கோடிக்கு மது விற்பனை என்று தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது.

மக்கள் முதல்வர் – கேலிச்சித்திரம்

1
பள்ளி மாணவர்களிடம் "மக்கள் முதல்வர் - பொருள் விளக்குக" என்று கேட்டால் எப்படி விளக்குவார்கள்? கேலிச்சித்திரம்!

பூமியை அரிப்பதுதான் உலகமயம் – கேலிச்சித்திரங்கள்

1
கடைசி மரம் வெட்டப்படும் போதும், கடைசி மீனை சாப்பிடும் போதும், நச்சாக்கப்பட்ட கடைசி நீர் காலியாகும் போதும் மட்டும்தான் நீ உணருவாய், பணத்தை சாப்பிட முடியாது என்று!

மோடியின் ஒற்றைக் கால் ஒன் இந்தியா! கேலிச்சித்திரங்கள்

0
“யாரெல்லாம் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்ல மறுக்கிறீர்களோ, அவர்களெல்லாம் இந்தியாவில் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள்” – மகாராஷ்டிர முதலமைச்சர்!

நமக்கு தேசத்துரோகம், ஜெயாவுக்கு தேர்தல் பிரச்சாரம் – கேலிச்சித்திரம்

1
"ஜனங்க கேட்டா தேசத் துரோகம்... நீங்க சொன்னா பிரச்சாரமா?"

தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும் ! கேலிச்சித்திரங்கள்

9
தூக்கு போடும் விவசாயியிடம் மோடி: ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள்! தயவு செய்து கிசான் சௌதா ஆப்-ஐ தரவிறக்கம்செய்யுங்கள். பிறகு நீங்கள் ஃசெல்பி கூட எடுத்து வெளியிடலாம்!
லாஹுர் பூங்கா

லாகூர் இக்பால் பூங்கா படுகொலை !

9
பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹ்மதியாக்கள், கிறித்தவர்கள் மீது வகாபிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலையினால் அந்நாடே சுடுகாடாகி வருகிறது.
bharath mathaki jei

குரங்கு வாலில் கட்டப்பட்ட நாடு – கேலிச்சித்திரங்கள்

1
காளைமாடுகளை விற்கும் இரண்டு முஸ்லீம் வியாபாரிகள், ஜார்க்கண்டில் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவன் மாட்டு வியாபாரியின் மகன்,13 வயதுச் சிறுவன்.
கத்தினால் உண்மை என்கிறது டைம்ஸ் நவ்

கத்தினால் பொய் உண்மையாகுமா ? கேலிச்சித்திரங்கள்

0
பெண்கள் மீதான வன்முறை, ஜே.என்.யூவிற்கு ஆதரவாக ஹோண்டா தொழிலாளிகள், டொனால்ட் ட்ரம்ப், டைம்ஸ் நவ் - கேலிச்சித்திரங்கள்!
for icon

விஷாலின் கருணை, யமுனையின் துயரம் – குறுஞ்செய்திகள்

0
அடித்தது நியாயம்தான், அடிபட்டது பாவம்தான் என்று அந்த ஒரு இலட்சத்தை கொடுத்து விட்டால் பாவமும் போய்விடும், நியாயமும் சமாதானமாகும் என்கிறார் விஷால்.

அண்மை பதிவுகள்