சென்னை மக்கள் : கொடியில காவி மட்டும்தான் இருக்கு ! படக்கட்டுரை
இந்த கொடியில் இருக்க பச்சை “விவசாயம்” அழிஞ்சிடுச்சி. வெள்ளை “சமாதனம்” சுத்தமா இல்ல. காவி மட்டும் தான் இப்ப இருக்கு.
வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் !
35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.
ஹானியின் கண்கள் வடித்த கவிதை – புகைப்படக் கட்டுரை
ஹானியினுடைய புகைப்படம் சொல்லாத செய்தி ஒன்றும் இருக்கிறது. ஹானியால் 10 அடிக்கும் அப்பாலுள்ள எதையும் பார்க்க முடியாது. அவரது புகைப்படங்களுக்கு வேண்டுமென்றால் அகதிகளின் அவலத்தைக் காட்டும் அனைத்து நிறங்களும் இருக்கலாம் ஆனால் அவரது கண்களுக்கு இல்லை.
சென்ற வார உலகம் – படங்கள் !
ஒருபுறம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் உலகெங்கிலும் மக்கள் போராடுகின்றனர். மறுபுறம் எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அகதிகளாக மத்தியத்தரைக்கடலினுள் குதிக்கின்றனர்.
பாதிக் கூலி போதும் – இது நம்ம மாநாடு
மக்கள் பிரச்சனைக்கு மத்த கட்சிகாரங்க பேசத் தயங்கும் போது இவங்க தான் முதல்ல பேசுவாங்க. “திருட்டு பூனைக்கு மணி கட்டி விடுறது தான்.” கலை, பண்பாட்டோட இருக்க கூடிய அமைப்பு. அதனால் இந்த மாநாட்டுக்கு கண்டிப்பா வருவேன்.
தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
போராடாம விட்டோம்னா நாம போய்ச் சேர வேண்டியதுதான் !
நெடுவாசல் போராட்டத்துல ஒரு வாரம் கலந்துக்கிட்டேன் சார்.. விவசாயிகள் தான் தெய்வங்கள்.. போராடாம விட்டோம்னா நாமெல்லாம் போய் சேர வேண்டியது தான் ..
தயாராகும் தஞ்சை : விவசாயம் இல்லையென்றால் பெரிய கோவிலும் இல்லை !
கோயில் நெலத்துல விவசாயம் செய்யிறது விவசாயிங்க தானே. அவர்கள் நல்லா இருந்தா தானே கோயில் நல்லா இருக்கும்.
ஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை
“குழந்தைகள் உருவாக்கிய செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பள்ளியிலும் கூட இந்த ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை.
தலைவெட்டி சவுதி அரேபியாவை எதிர்த்து உலகெங்கும் போராட்டம் – படக்கட்டுரை
தாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர் காஷ்மீர் மக்கள்.
தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு ! கேலிப்படம்
செத்த மொழின்னா சும்மா பாடு... செம்மொழின்னா துட்ட குடு...
கிராமங்களை அழித்துவிட்டு என்ன கிராமப் பண்பாடு ! கேலிப்படம்
கிராமப் பண்பாட்டில் தான் நாட்டின் எழுச்சி ! மோகன் பகவத்
போராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் ! படக் கட்டுரை
தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை பிரேசில் அரசு கொண்டு வருவதை எதிர்த்து அங்கே பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
























