எதிர்கால பிரதமர் லக்கன் மனோஜ் கைது
அமெரிக்க சாலையும் பழுதாகி, டொனால்ட் டிரம்பின் சாபத்தை சம்பாதிக்க நேரும் அபாயத்தைத் தவிர்க்க வேறு வழியின்றி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது போலீசு.
மாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்
ஹரித்துவாரிலும், ரிஷிகேசியிலும் மனித கறி தின்கின்ற இந்த ஆர்எஸ்எஸ் அகோரிகள் மாடுகளின் மீது கரிசனப்படுவது எவ்வளவு வேடிக்கை.
வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மாட்டிறைச்சி தடையின் காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வராமல் வெறிச்சோடி கிடந்தது.
மாட்டுக்கறி வறுவலோடு மல்லுக் கட்டும் போலீசு !
இந்தியாவில் 68 % பேர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடியவர்கள். மோடி அரசின் இந்த உத்தரவை ஏற்றுகொள்ளக் கூடியவர்களை எளிமையாக அடையாளம் கண்டு விடலாம். ஒன்று RSS சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மற்றொன்று சாதி வெறியர்கள்.
கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் – மதுரை கருத்தரங்கம்
ஆதிச்சநல்லூர் கிட்டத்தட்ட கி.மு.1700-க்கும் முந்தைய நாகரிகமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ சில சில்லறை விசங்களை கூறி அதன் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளார்கள்.
திருவாரூர் மாட்டுக்கறி தொழிலாளர்கள் நேர்காணல் – வீடியோ
மாட்டிறைச்சி வாடிக்கையாளர்கள் 90% இந்துக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர்கள் என்றும் மோடி அரசு என்ன செய்தாலும் மாட்டுக்கறியை விடமாட்டோம் என்கின்றனர்.
ஆம்பூர் பிரியாணியை காலத்தால் முந்தியது அய்யர் பிரியாணி
ஊரான் மாட்டை அவாள் ஓசியில் தின்றது உபச்சாரம்; இன்று: உழைத்திடும் மக்கள் காசுக்கு கறி வாங்கித் தின்றால் அபச்சாரம்!
சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்
மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும்
பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை
செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!
வணக்கம் ! பாஜக-வின் இன்றைய குற்றச் செய்திகள் !
குஜராத் மாநிலம், அகமதாபாத் கிழக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரேஷ் ராவல், தனது ட்விட்டர் பக்கத்தில் “கல் வீசுபவர்களை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்ததற்குப் பதிலாக எழுத்தாளர் அருந்ததிராயை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா ?
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?
கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்
ஆரிய நாகரீகத்தை உயர்த்திப்பிடிக்க இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம்
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய் ! தஞ்சையில் ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய் !! கண்டன ஆர்ப்பாட்டம், நாள்: 18.05.2017 வியாழன் காலை 10.30 மணி, இடம்:தஞ்சை இரயிலடி.
சாஸ்த்ரா – கல்விக் கூடமா ? ஆர்.எஸ்.எஸ்-ன் கொலைகார பயிற்சிக் கூடமா?
திருச்சி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது.
சேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி !
வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே இந்துத்துவ நஞ்சைப் புகட்டுவது என்பதை ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஆரோக்கிய பாரதி தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது.
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)
பாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.
























