அமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல
                    சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியா போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.                
            ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து
                    "மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கு உள்ளே கிளறினால் பாப்பார சீக்கு!" என்ற போலிப் புலவர்களை சரியாகவே தோலுரித்தார் பெரியார்.                 
            பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !
                    2-ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா ?                
            கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
                    பா.ஜ.க வின் இந்துத்துவக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு, இடது –வலது போலிகள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும், மெக்காலே கல்வித் திட்டத்தைதான் தூக்கிப் பிடிக்கின்றன.                 
            காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரு கண்கள்
                    இந்து மதவெறிக் கும்பல்களின் அடாவடித்தனங்களுக்கும் மோடிக்கும் தொடர்பில்லை எனப் பார்ப்பனக் கும்பல் கூறிவருவது கடைந்தெடுத்த மோசடியாகும்.                
            “எந்த சட்டத்தையும் திணிக்காதே” பின் நவீனத்துவப் பிதற்றல்!
                    இந்து மதவெறியைச் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் எதிர்க்கும் துணிவற்ற சிலர் இன்றைய போலி மதச்சார்பின்மைக் கோட்பாட்டையே அதற்கு மாற்றாக முன் வைக்கின்றனர்;                 
            டில்லி தேர்தலும் தேவாலய தாக்குதல்களும்
                    மக்களின் மீட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக சிறு மூச்சை கூட வெளியிட மறுக்கிறார் அன்னா ஹசாரேவின் சீடர்.                
            நாங்கள் சார்லி அல்ல !
                    பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார்.                 
            அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !
                    இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி...ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை...                
            மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்
                    அம்மா, தளபதி கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்ட இந்த ஓட்டுப் பொறுக்கிகள் இன்று நடக்கும் பார்ப்பன – சமஸ்கிருத பண்பாட்டு ஆக்கரமிப்புக்கு எதிராக மறந்தும் குரல் கூட எழுப்பவில்லை.                
            இந்துத்துவ தேசமாகும் ‘இந்திய தேசம்’ – குடியரசு தின கார்ட்டூன்
                    குடியரசு தினம் : முகிலன் கார்ட்டூன்                
            பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி
                    எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன.                
            பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா ? பாகம் 2
                    சொல்லவரும் கருத்து சரியாக இருந்தாலும், அதை ஃபோர்டு பவுண்டேஷன், டாடா, ஜெர்மன் நிதி உதவியோடு சொல்லும் போது கருத்தின் தார்மீக அறம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.                 
            கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ?
                    எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" நாவலை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பது ஏன்? சாதிய அமைப்பு குறித்த சமூகவியல் பார்வையோடு வினவு வெளியிடும் நெடிய கட்டுரையின் முதல் பாகம்.                
            இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்
                    “இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.                 
            






















