Tuesday, July 15, 2025

அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல!

19
ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!

எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐக்கியம்தான் சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ள மூலதனத்துக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த முடியும்.

கொலைகாரன் யார்? இந்திய அரசா, புல்லரா?

4
கடந்த மாதம் அப்சல் குருவை தூக்கில் இட்டு கொலை அரசு என்று தன்னை நிலை நாட்டிக் கொண்ட இந்திய அரசு இப்போது தேவேந்தர் பால் சிங் புல்லர் என்ற சீக்கியரை அலட்சியமாகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் தூக்கில் போட முடிவு செய்திருக்கிறது.

கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

25
கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாம். ஏனென்றால் அவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை.

தேர்தல்: இனி ஃபேஸ்புக்கிற்கும் செலவழிக்க வேண்டியிருக்கும்!

7
தொழில்நுட்பமும், பொருளாதாரமும் முன்னேறி வரும் போது ஜனநாயகத்தின் பிரச்சார உத்திகளும் மாறிக் கொண்டு வர வேண்டியதுதானே. அந்த வகையில் இனிமேல் பேஸ்புக்கில் தமது பிரச்சாரத்தை நடத்தவும் கட்சிகள் ஒரு தொகையை இறக்க வேண்டியிருக்கும்.

இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!

5
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி வங்கதேச மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் முசுலீம்கள் குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளை உடைத்தெறிகிறது.

பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்!

12
குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மோடியை தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா பயங்கரவாதம்!

0
வெளிநாட்டு கம்பெனி இந்தியாவுக்குள் வந்தால் தொழிலாளர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் “2020-ல் இந்தியா வல்லரசு” ஆகிவிடும் என்றும் அப்துல்கலாம் முதல் பிரதமர் மன்மோகன்சிங் வரை பேசுபவர்களின் முகத்தில் காரி உமிழ்கிறார்கள் இவ்வாலை நிர்வாகிகள்.

ஈழ அகதிகளை ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா!

6
சிங்கள அரசிடமிருந்து ஈழத்தமிழர்க்கு விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடுஞ் சிறைகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க மறுக்கிறார்.
பஞ்சாப் போலீஸ்

பெண்கள் மீதான வன்கொடுமை: நீர்த்துப்போன சட்டம் – திருந்தாத அதிகார வர்க்கம்!

2
பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கண்டு ஆணாதிக்க வெறியர்கள் அஞ்சிவிடவில்லை. சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுப்பதுமில்லை.

மோடியின் குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், தற்கொலை, ஊட்டச்சத்து….!

3
13 ஆண்டுகளாக மோடி ஆட்சி செய்து வரும் குஜராத் எந்த சமூக நலத் துறையிலும் இந்திய மாநிலங்களிடையே கூட முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

சன் டிவி ஆர்ப்பாட்டம் : செய்தி, படங்கள்!

2
ஆணாதிக்க திமிருக்கு அதிகாரத்துவ திமிருக்கு பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளும் ஊழியர்களே ஊடக நண்பர்களே அடிமைத்தனத்தை கைவிடுங்கள்! அகிலாவுக்காக போராடுங்கள்! அகிலாவை போல் போராடுங்கள்!

காங்கிரஸ் வாலா, தாமரை வாலா, போயஸ் வாலா -பாடல்

2
1990களில் ஹவாலா ஊழல் வெளிவந்த சமயத்தில் இயற்றி வெளியிடப்பட்ட பாடல் இது. இந்த பாடல் வரிகளில் 'ஹவாலா ஊழல்' என்பதற்கு பதில் '2G ஊழல்' என்றும் 'நரசிம்ம ராவு' என்பதற்கு பதில் 'மன்மோகன் சிங்கு' என்றும் 'ஜெயின்' என்பதற்கு பதில் 'நீரா ராடியா' என்றும் மாற்றிக் கொள்ளலாம்.

நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

20
35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்கள்.

சன் டி.வி ஆர்ப்பாட்டம்: பத்திரிகைச் செய்தி !

1
பளபளக்கும் கட்டிடங்களுக்குள் ஏசி அலுவலகங்களுக்குள் தம் கீழ் பணிபுரியும் பெண்களை மிரட்டிப் பணியவைத்து அவர்களை துன்புறுத்தும் காமவெறியர்கள் மிடுக்காகத் திரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்