Thursday, October 16, 2025

இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

17
தாங்கள் போட்ட முதலீட்டுக்குக் கொள்ளை இலாபத்தை உறிஞ்சி வந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வெட்டுக்கிளிக் கூட்டம் போல இந்தியாவிலிருந்து வெளியேறி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் துரிதப்படுத்தி வருகின்றன.

கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !

2
பள்ளி என்பது பொதுச் சொத்து, அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம்.

பத்ரியின் ஓட்ஸ் கஞ்சி ஒரு நாள் செலவு ரூ 1320 !

25
பத்ரியின் எளிமையான உணவு பழக்கத்துக்கு (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 50 மட்டும் செலவு) பின்பு பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறை இருக்கிறது.

அரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !

5
பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களுக்குப் பிணை உள்ளிட்ட உரிமைகளை மறுப்பதன் மூலம், அவர்கள் சட்ட விரோதமாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

ஓசூர் தொழிலாளிகள் அணிதிரண்ட புஜதொமு கருத்தரங்கம் !

0
அங்க சங்கம் அது இதுன்னு போயிடாத. இந்த சங்கத்துக்காரங்க வெளியில கேஸ்ஸ போட்டுட்டு உன்ன அலைய விட்டு உன் லைஃபையே கெடுத்துடுவாங்க. அதனால, வேற ஒரு நல்ல வேலைய பார்த்துகிட்டு போய் பொழப்ப பாத்து பொழச்சிக்க.

ஏழைகளை அம்பானிகளாக்கும் வறுமைக் கோடு !

10
பொது வினியோக முறையை ஒழித்துக் கட்டும் அரசின் திட்டங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாருதி தொழிலாளிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தொழிலாளிகள் !

10
மதம், மொழி, இனம் ஆகிய பெயர்களில் ஒரு ஆதிக்க சக்தியிடமிருந்து பிரிவது, பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளான தரகு முதலாளிகளின் சுரண்டலுக்கு தங்களை இழப்பதில்தான் முடிகிறது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

ஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் !

6
மெக்டொனால்ட்ஸின் முதலாளிகளும் இதே மாதிரியான பட்ஜெட்டை பின்பற்றினால் ஊழியர்களுக்கு இலாபத்தை பங்கிட்டு கொடுக்கலாம்.

இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

30
அமெரிக்க ஆதரவுடன், இசுலாத்தின் பெயரில் ஆட்டம் போடும் சவுதி ஷேக்குகளின் பயங்கரவாதம் விரைவிலேயே சவுதி மக்களால் ஒழிக்கப்படும்.

தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள் !

17
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.

திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !

3
மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர்.

மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !

5
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.

காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார் ?

16
தங்களது நாடுகளில் பயன்படுத்த முடியாத தொழில்நுட்பத்தை, நமது நாட்டில் குப்பையைப்போல கொட்டிவரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அடியாளாக அணு உலைகளை இந்த அரசு இயக்கிவருகிறது.

கோவையில் போலீஸ் தடை மீறி புஜதொமு கருத்தரங்கம் !

3
கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொழிற்சங்கமும் , எந்த ஒரு முதலாளியையும் எதிர்த்து சாதாரண ஆர்ப்பாட்டம் கூட செய்வதில்லை. சாந்தமாக இருந்து தேர்தல் நிதி மட்டும் பெற்றுக்கொள்ளும் அவலமான நிலையுள்ளது.

சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !

131
வாரிசுரிமைச் சண்டைகளுக்காக உடன்பிறந்தோரையும் கொல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று முகலாய மன்னர்களை கேலி செய்யும் சங்கபரிவாரத்தினருக்கு ஆதரங்களோடு வருகிறார்கள் இந்து கார்ப்பரேட் சாமியார்கள்.

அண்மை பதிவுகள்