Thursday, July 17, 2025

செய்தியை ‘கவர்’ செய்ய ‘கவர்’ கொடுத்த ஒடிசா பாரதிய ஜனதா !

0
லஞ்ச விவகாரத்தை அம்பலப்படுத்தியதோடு, எதிர்ப்பும் தெரிவித்துள்ள ஒடிய பத்திரிகையாளர்கள், பாரதிய ஜனதாவின் முகத்தில் சாணியடித்துள்ளனர் என்பதே மேற்படி செய்தியின் சிறப்பு.

நீட் தேர்வு : போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?

1
தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவு கலைந்து விட்டதை எண்ணி அனுதினமும் பேசுகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்து இந்த அரசை எதிர்த்து முடிந்த அளவு போராடி வருகிறார்கள். தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதுகிறார்கள்.

பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

37
கட்டதுரை சீனாவிடம் பம்மும் இந்திய கைப்பிள்ளை, பூச்சிப்பாண்டி பாகிஸ்தானிடம் விரைத்துக் கொண்டு நிற்கிறது.

கேரளா : மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு அணுகவேண்டிய தரகன் பாஜக !

0
பாஜக-வின் உட்கட்சி விசாரணை அறிக்கையில் வினோத்தைக் குற்றவாளி எனக் குறிப்பிடும் பாஜகவினர். தகுதி இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இலஞ்சம் கொடுக்க முயன்றதைக் குற்றமாக நினைத்துக் கூட பார்க்கவில்லை.

NLC தொழிலாளிகளின் வாழ்வை அழிக்கும் மோடி அரசு

1
ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வேலை நாட்கள் குறைப்பு என்று தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

EPW : ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி – அதானி கூட்டணி

4
அதானி குழுமத்தின் இந்த வக்கீல் நோட்டீஸ், பத்திரிக்கைகள் மற்றும் பொதுத்தளத்தில் இயங்குபவர்களை மிரட்டுவதற்கான யுக்தியாகும்.

சிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை !

0
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற மோடி அரசின் கவர்ச்சிகரமான முழக்கத்தின் பின்னே இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் பலிகடாவாக்கும் சூழ்ச்சிகள் மறைந்துள்ளன.

மாட்டிறைச்சி தடையால் காலாண்டில் இறைச்சி விலை 45% உயர்வு !

1
ஏற்கனவே பணமதிப்பழிப்பு காலத்தில் விற்பனை பாதிக்கப்பட்டது, தற்போது மாட்டிறைச்சி ரூபத்தில் வர்த்தகம் அடி வாங்கியது. இறுதியில் ஜி.எஸ்.டி ரூபத்தில் மூன்றாவது அடி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு உயர்நீதிமன்றத் தீர்ப்பு – தமிழக மாணவர்களுக்கு இடமில்லை

4
தனது தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணை “சமதளம் என்ற போர்வையில் சமமானவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகக்” குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி இரவிச்சந்திரபாபு.

மோடி புகழ் பாடும் தில்லியில் நான்கு துப்புரவு தொழிலாளிகள் பலி !

0
மேட்டுக்குடியினரின் வசதிக்காகவும், முதலாளிகளின் லாபத்துக்காகவும் திறன் நகரங்களையும், புல்லட் இரயில்களையும் கனவில் கண்டு கொண்டிருக்கும் மோடி அரசு எளிய மக்களை எந்தளவுக்கு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதற்கு இந்தச் சாவுகளே சான்று

மத்திய பிரதேசம் – உழைக்கும் மாடாய் பெண்கள் !

1
இரண்டு வருடங்களாக எட்டிக் கூடப் பார்க்காத அதிகார வர்க்கம், இணையத்தில் இது குறித்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் தாசில்தாரே அவருடைய ஊருக்கு விரைந்து சென்று உதவிகள் அளிப்போம் என்று உறுதியளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோடி மீதான நம்பிக்கை வெறும் 730 பேர்களிடம் மட்டும்தான் !

7
மோடிக்கு ஜால்ரா அடிக்க வேண்டுமென்கிற அவசரத்தில் தரவுகளை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்கிற அடிப்படையான ஊடக அறத்தைக் கூட முதலாளித்துவ பத்திரிகைகள் காற்றில் பறக்க விட்டுள்ளன.

வீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !

5
இத்தனை இடர்பாடுகளையும் கடந்து ஜெர்மனில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் காஞ்சனமாலா.

இந்தியாவிற்கு பி.டி. கடுகு ! அமெரிக்காவுக்கு ஆர்கானிக் உணவு !!

1
மோடி அரசு மரபீணி மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்திய மக்கள் மீது திணிக்கும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். கும்பல் இயற்கை விவசாயத்தைத் தூக்கிப்பிடிப்பதன் மர்மம் என்ன?

அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடை போடும் மத்திய அரசு !

2
தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது

அண்மை பதிவுகள்