Tuesday, May 6, 2025

டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

4
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

232
ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

டீசல் விலைஉயர்வு : நாடெங்கும் மீனவர்கள் வேலை நிறுத்தம் !

1
விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்பு, விவசாயிகள் தற்கொலை, மீனவர்களின் தொழில் நிறுத்தம், மின்வெட்டால் சிறுதொழில்கள் அழிப்பு என்று நாட்டை சுடுகாடாக்கி மலிவு விலையில் விற்று விடுவதுதான் புதிய பொருளாதார கொள்கை.

காங்கிரசின் கங்னம் ஸ்டைல் ! வீடியோ !!

2
கொரியாவின் கங்னம் ஸ்டைல் வீடியோவில் மன்மோகன் சிங், முகேஷ், அனில் அம்பானிகள், சோனியா காந்தி, ராகுல் காந்தி.

பா.ஜ, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்ய தில் உண்டா ?

14
ஒரு சில ஆர்.எஸ்.எஸ்காரர்கள் குண்டு வைத்ததினாலேயே அந்த இயக்கத்தை பயங்கரவாதம் என்று கூறக்கூடாது என்று கூவும் இவர்கள் முசுலீம்கள் குறித்து மட்டும் நேரெதிராக பேசுகிறார்கள்.

டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி !

8
ஒரு லிட்டர் டீசல் விலை அரசு பேருந்துக்கு ரூ 61.67, தனியார் வாகனங்களுக்கு ரூ 50.35 - இந்த வேறுபாடு ஏன்? அதிர்ச்சியூட்டும் விவரங்கள்!

ராகுல் காந்தி : சிறப்பு ஒரு வரிச் செய்தி !

4
காங்கிரசுக் கட்சி துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதும் அவர் உதிர்த்த பொன் மொழிகளும் நமது நீதியும் !

வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !

1
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்

மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!

2
மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.

ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !

12
பட்டினியோடு மக்களும், சத்தான உணவில்லாத கர்ப்பிணிகளும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நாட்டில், உணவுப் பாதுகாப்பை வழங்காமல், பணத்தை வீசியெறிந்து சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்துணை பயங்கரமானது?

ரஜினி – கமலுக்கு ரேசன் அரிசி வழங்கு !

19
தமிழ் திரையுலகு உண்ணாவிரதம்
அரிதாரம் பூசிய நட்சத்திரங்கள் தங்களது தேவைக்காக ஏதோ கால் டாக்சி புக் செய்வது போல ப.சிதம்பரத்திடம் பேசி தீர்த்து விடுகிறார்கள் என்றால் இங்கே யாருக்கு ஜனநாயகம் இருக்கிறது?

செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!

4
ப.சிதம்பரம்
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்

விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!

2
ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர்.

தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!

3
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!

7
தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், முரளி தியோரா, சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது.

அண்மை பதிவுகள்