Monday, May 5, 2025

தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

0
நிலக்கரி ஊழலில் அம்பலமாகி நிற்கும் மன்மோகனும், இந்து மதவெறியர்களும் தரகுமுதலாளி பிர்லாவை காப்பாற்றுவதில் ஒன்றுபடுகின்றனர்.

காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்

8
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.

லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை !

3
நிலவுகின்ற அரசமைப்பு முறையின் கீழ் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதென்பது அரிதினும் அரிதென்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது.

நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் !

33
"நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி"

தருமபுரி தலித் கிராமங்கள் எரிப்பு : முதலாம் ஆண்டு நினைவு

0
தாசில்தார், காவல்துறை ஆய்வாளர், கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் பல நிபந்தனைகளை விதித்தனர். கிராமம் எரிக்கப்பட்டதை மட்டுமே பேச வேண்டும் என்றனர்.

வைகோ வழங்கும் கபடநாடகம் பார்ட் 2

13
தமிழக பாஜக சார்பில் பொன் இராதா கிருஷ்ணனும், இல. கணேசனும் டில்லி சென்றிருக்கிறார்கள். கபட நாடகம்-2 இன் கதையை விளக்கி கூறி டில்லி பாஜக தலைவர்களின் கால்ஷீட் வாங்குவதற்கு!

முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்

20
இசைப்பிரியாக்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய ராஜபக்சேக்கள் வருகிறார்கள் - முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு. நீங்களும் போகிறீர்களா?

சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

40
உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.

இசைப்பிரியாக்களுக்கு என்ன பதில் ?

19
கொன்ற இராஜபக்சேக்கள் (ஈழம், இந்தியா இரண்டிலும்) தங்களை புனிதப்படுத்தி கொள்ள வளர்ச்சி என்ற முகமூடியுடன் பாசிசத்தை ஆயுதமாக தரித்து வருகிறார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் – தோழர் மருதையன் நேர்காணல்

20
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது தோழர் மருதையனின் இந்த நேர்காணல் (ஆடியோ). கேளுங்கள் - பகிருங்கள் !

நவ-7 : நத்தம் காலனி எரிப்பு – முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

2
விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நவ-7, 2012 : நத்தம் காலனி எரிப்பு - முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம், நவம்பர் 7, 2013 மாலை 6 மணிக்கு தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் நடைபெறும்.

மோடி – கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்

19
திருச்சிக்கு ஒரு கடைத் திறப்புக்கு நமிதா வந்த போது போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு கூட்டம் கூடியது, 2012-ம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன்.

வெங்காய விலை உயர்வும் கணக்குப் பிள்ளைகளின் சமாளிப்பும் !

0
வெளிநாட்டு வெங்காயத்திற்கு சந்தையை உருவாக்கி, பின்னர் விளைந்து வரும் போது மதிப்பில்லாமல் ஆக்கி விவசாயத்தையும் நாசமாக்கும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவு இது.

மகாராஷ்டிரம் வேய்ராகட் கிராமத்தில் மராத்தா சாதி வெறியாட்டம்

3
ஆட்டோ ரிக்சாக்களில் தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளை ஏற்றக் கூடாது என சமூக விலக்க உத்திரவை ஆதிக்க சாதியினர் பிறப்பித்துள்ளனர்.

தமிழர்களை ‘ஒன்றுபடுத்தும்’ சீமான் – கார்ட்டூன்

16
களவாணிப் பயலும் தமிழன்தான், பறி கொடுத்தவனும் தமிழன்தான்.

அண்மை பதிவுகள்