“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!’
அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, 'அரசியல் முக்கியத்துவம்' வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில் என்ன முக்கியத்துவம் என்று "நமது எம்ஜிஆர்" பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.
‘கோல்கேட்’: உப்புமா கம்பெனிகளும் உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங்கும்!
சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்திக்கு நிலக்கரி மிக அவசியமான மூலப்பொருள் இதை ஒதுக்கீடு செய்வதில் தாமதிப்பது தேச வளர்ச்சிக்கே எதிரானது என்கிறார் கபில் சிபல், இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
அண்ணாவுக்கு 1.5 கோடி, எம்ஜிஆருக்கு 4.5 கோடி! உனக்கு 3 கோடு!
(என்னால் எழுதப்படும்) வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்பதுதான் ஜெயலலிதாவுக்கு இப்போது பிடித்தமான டயலாக் போல. ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரலாற்றின் மீது அவர் கொலவெறியுடன் இருக்கிறார்.
வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடும் மனுக்கள், தன்மீது தொடுக்கப்படும் அவதூறுகளையெல்லாம் பார்த்து மனம் வெதும்பி தனது அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா.
கிரானைட் மாஃபியா கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடை!
இந்த மெகா ஊழலில் சம்பந்தப்படாத துறையே இல்லை கனிம வளத்துறை, வருவாய்த் துறை, கலால் துறை, வருமானவரித் துறை, காவல் துறை, நீதித் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற துறைகளின் அதிகாரிகள் பி.ஆர்.பி - துரை தயாநிதி மாபியா கும்பலில் அடக்கம்
புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
கைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது
தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?
தொழிலாளர்களை ஒரு சாவுக்காக சாடும் ஒசாமு சுஸுகிக்கு 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற இந்துமத வெறியர்களின் தலைவன் மோடியை சந்திப்பது முரண்பாடாகத் தெரியவில்லை.
அல்லிராணி அட்டகாசத்திற்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்!
அல்லிராணி ஆட்சியில் இருமுபவனுக்கும் இம்சை என்பதாக பாசிச ஜெயா சமீப காலமாக தன்னை மயிலிறகால் விமரிக்கும் தலைவர்கள் அவற்றை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு மேல் வழக்காய் போட்டுத் தாக்குகிறார்.
“எனிசி கோனியாக்”: என்ன சரக்கு இல்லை எங்கள் டாஸ்மாக்கில்…!
ஒரு நாளைக்கு 28 மணிநேரமும் உழைக்கும் புரட்சித் தலைவயின் பொற்பாத ஆட்சியில் மட்டுமே இத்தகைய சாதனைகள் நடக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்.
‘கோல்கேட்’-நிலக்கரி ஊழல்: அமளிகளுக்கு பின்னால் ஒளியும் திருடர்கள்!
தனியார்மயம் என்ற தனிப்பெரும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என மக்கள் சொத்தான நிலக்கரி வயல்களைக் கொள்ளையடிக்கிறார்கள் தரகு முதலாளிகள்.
‘அம்மாவின்’ இலவச ஆடுகள் ஐயோவென செத்து மடிகிறது!
அம்மா கொடுத்த இலவச ஆட்டில் 450-ஐக் காணோம் என்கிறார்கள் திருப்பூரில் ஆய்வு செய்ய வந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள்
நிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை!
அதே காட்சி. அதே வசனங்கள். அதே பாத்திரங்கள். அதே சவடால்கள். வரலாறு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, திரும்பத் திரும்ப நடந்தால்?
ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மூன்று நாள் உண்ணா விரதப் 'போராட்டத்தை' 'வெற்றிகரமாக' நடத்தியிருக்கிறார்
“விலைவாசி உயர்வு மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர் அறிவும் எதிர்ப்பவர்களின் அறமும்!
பருப்பு, ஆட்டா, அரிசி, காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா
காலில் விழும்போது மார்பை ஏன் பிளக்க வேண்டும்?
அ.தி.மு.க எனும் இயக்கத்தின் உண்மையான தொண்டன் என்று நிரூபிப்பதற்கு தனது மார்பைப் பிளந்து அம்மாவிடமும், தொண்டர்களிடமும் காட்டுவேன் என்று பொங்கியிருக்கிறார் செங்கோட்டையன்