இலண்டனில் மல்லையா – தில்லியில் பிடி ஆணை ! கேலிச்சித்திரம்
விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை - டெல்லி நீதிமன்றம்! அட... லார்டு லபக்கு தாஸ்களா இன்னுமாடா இந்தியா உங்கள நம்புது ? - மல்லையா!
சிவகாசி விபத்து : கொன்றது புகையா அரசின் அலட்சியமா ?
பாதாளச் சாக்கடையோ இல்லை பட்டாசுத் தொழிலோ நம் மக்கள் சாகவேண்டுமா? தீபாவளிக்கு வெடிக்க காத்திருக்கும் உள்ளங்கள் சிந்திக்கட்டும்.
தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்
நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.
குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி
"கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்" என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை உரசி விட்டனர் பெண்கள்.
ஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை – ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்
"இந்த ஊர வுட்டுட்டு ஓடிறலாம்னு இருக்குது, பயந்து சாக வேண்டியதா இருக்குது, என்ன பண்ணறது, கெவருமெண்டு அவங்க கையில இருக்குதுன்னு ஆடுறாங்க"
மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்
"எதுவெல்லாம் ஊரில் இல்லை என்றாயோ அதை முதலில் கொண்டுவா, போதை வேண்டாம், டாஸ்மாக் வேண்டாம். உடனடியாக கடையை மூடாவிட்டால் முற்றுகையிடுவோம்"
மக்களாட்சியா மர்ம ஆட்சியா ?
ஞான தேசிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடைநீக்கமும், டி.ஜி.பி அசோக்குமாரின் திடீர் ஓய்வும் போயசு தோட்டமானது அலிபாபா குகை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு
கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
மணப்பாறை : டாஸ்மாக்கை மூடுங்கள் – கலெக்டரிடம் மக்கள் போராட்டம் !
அனைவரும் ஆட்சித்தலைவரின் முன்பே வரிசையாக சென்று ஒவ்வொருவரும், "ஒருவார காலத்திற்குள் கடையை மூட வேண்டும், இல்லையென்றால் நாங்களே கடையை மூடுவோம்" என்று கூறியதும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயடைத்துப்போனார்.
அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை
மணிப்பூர் எனும் சிறிய மாநிலத்தில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல் - கொட்டடிச் சித்திரவதைகளில் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்?
சேரி – டிரேசி சாப்மன் பாடல்
நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம் உண்மைதான்! என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன். பணப்பெட்டிச் சாவியோ முதலாளிகள் கையில், அரசின் கையில் நானோ அவர்கள் தயவில் நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்
மனு கொடுத்த போது மக்களை மதிக்காத தாசில்தார் ஓடோடி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசினார். இன்னும் ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அகற்றப்படுமென கூறினார். ஆனால் தாசில்தாரின் வாய்ஜாலத்துக்கு மயங்காத மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
ஓசூர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு : மக்கள் அதிகாரம் நேரடி நடவடிக்கை
அன்று முதல் இன்றுவரை மக்களிடம் செல்போன், தொழில் நுட்பம் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் வந்திருந்தாலும், ஜனநாயகம் என்பது வரவே இல்லை. இத்தனை ஆண்டுகளில் போலீசையும் அதிகாரிகளையும் எதிர்த்து இந்தப் பகுதியில் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது எனில் அது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்தான்.
பென்னாகரம் : குடிவெறியில் 9 வயது மகளை சீரழித்த தந்தை
இரவு 10.30 மணிக்கு குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் மின் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் தூங்கி கொண்டுருந்த அவனுடைய (9 வயதான) மூத்த மகளை வன்புணர்ச்சி செய்துள்ளான்.
தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !
சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காரித்துப்பினர், இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்புக் கொடுத்து மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது.