Tuesday, October 28, 2025

ஈழம் : திருச்சியில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

1
தமிழ் மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வோடு விளையாடும் இத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்து ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

திமுக விலகியதா, தப்பித்ததா?

27
லாவணி தொடங்க இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் பாடகர்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கச்சேரியை நாமே முடித்து வைக்க முடியும்.

விருத்தாச்சலம் அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

7
அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது.

பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!

டெல்லி மகளிர் போராட்டம்
3
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.

இத்தாலி வீரர்கள் தப்புவதற்கு ரூட்டு போட்டது யார்?

6
இத்தாலி அரசுக்கு இப்படி ஒரு ஆலோசனை கொடுத்து அதற்கேற்ப இந்திய நீதிமன்றங்களை உபயோகித்திருப்பது எல்லாம் கொட்டை போட்ட ரா மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் என்பதில் சந்தேகமில்லை.

போஸ்கோ எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டனர்!

3
அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்காக சொந்த நாட்டு மக்களை குண்டுவீசிக் கொல்லவும் தயங்காது என்பதற்கு இந்த நால்வரது படுகொலை ஒரு நிரூபணம்.

“தூக்கத்தை கெடுத்த திருமணம்!”

பாஸ்கர் ஜாதவ்
8
ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் - இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தருமபுரி, சிவகங்கை: போலீஸ், ரவுடிகளை எதிர்த்து போராட்டங்கள்!

1
அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் பொறுக்கித் தின்னும் மானங்கெட்ட லஞ்சப் பெருச்சாளிகளைக் கண்ட இடத்தில் அடிக்க அணி திரள்வோம்!

ஆணாதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் உச்சநீதிமன்றம் !

1
பெண்ணடிமைத்தனத்தையும் பெண்கள் இரண்டாந்தர மக்களாக நடத்தப்படுவதையும் பேணிக்காக்கும் பார்ப்பனீய விழுமியங்களைத்தான் இந்திய சட்டங்கள் காத்து நிற்கின்றன.

2ஜி ஊழல்: இதுதாண்டா சி.பி.ஐ!

0
அரசுத் தரப்பில் வாதாடுவது போல நடித்து 'கார்ப்பரேட்டு குற்றவாளிகளுக்கு உதவி செய்வதால் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்' என்பதில் மட்டுமே ஏ கே சிங் அக்கறை காட்டினார் என்பது தெரிய வந்திருக்கிறது.

கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை!

1
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?

ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?

1
தேசபக்தர்களாக போற்றப்படும் இராணுவ தளபதிகளும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்தான் முதல் வரிசை துரோகிகளாக இருக்கின்றனர்.

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!

7
இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு.

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

17
உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய போராட வேண்டும். அந்த ஐக்கியத்துக்கும் நீண்ட போராட்டத்துக்கும் ஒரு பகுதிதான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்!

1
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை கண்டித்து வேலை நிறுத்தம் செய்த வழக்கறிஞர்களை காவல் துறை தாக்கியது!

அண்மை பதிவுகள்