“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!
ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, தப்பிச் செல்லவும் முடியாது என சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?
மேட்டுக்’குடி’மகன்கள் தாகம் தீர்க்க 24 மணி நேரமும் ‘சரக்கு’!
சாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க 'தீயா' வேலை பார்க்கிறது
தென் மாவட்டங்களில் டெங்கு! அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
டெங்கு காய்ச்சல் தமிழ் நாட்டை வலம் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்துள்ளனர்.
இந்தியாவை ஆள்வது யார்?
இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது
திட்டக் கமிஷனின் வெட்டி அலுவாலியாவை அம்பலப்படுத்தும் சாய்நாத்!
எங்கப்பன் குதிருள்ளுக்குள் இல்லை என்ற வகையில் அமைந்திருந்த மான்டெக் சிங் அலுவாலியாவின் பித்தலாட்டத்தை மறுத்து சாய்நாத் எழுதியிருக்கும் விளக்கத்தின் மொழியாக்கம்
வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்
கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை – பி.சாய்நாத்
திட்டக் கமிசன் துணைத் தலைவரின் வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம் தானாம், மேல் தட்டினரின் எளிய வாழ்க்கையை கடைபிடிப்பது எவ்வளவு சுகமான ஒன்று.
பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலா இயங்குகிறது? அரசாங்கம் பெட்ரோல் - டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிப்பதன் காரணம் என்ன?
வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!
ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது இந்த வறுமைக்கோடு வரையறை, ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்
தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்திருக்கிறது
அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!
ஈழத் தமிழர்களை புலிகளாகவும் , முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதைப் போல, வடமாநிலக் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசு
என்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்!
அதிகாரிகளுக்கு இலட்சத்தில் சம்பளம். தொழிலாளர்களுக்கு ஆயிரத்தில் சம்பளம். நீதி கேட்டு தொழிலாளர் போராட்டம்!
பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!
நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.
இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !
இடிந்தகரை ‘பயங்கரவாதிகளை’ நசுக்குவதற்கு அதிரடிப்படையின் போர் வீயுகமும், நாட்டைக் காக்கும் இடிந்தகரை மக்களின் போராட்டமும் !!
குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன