Saturday, November 22, 2025

கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?

29
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.

பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?

9
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே!

தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் : குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்

6
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.

சுயமரியாதை தமிழகமா ? சுரணையற்ற தமிழகமா ?

0
நாம் எல்லாரும் இந்து என்றால், நம்மை கோயிலுக்குள் விடச் சொல்வோம், அர்ச்சகர் உரிமையைத் தரச் சொல்வோம். முடியுமா?

அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி

4
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும் பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து, சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்.

அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு – உச்சநீதிமன்ற விவாதம்

6
கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.

ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம் !

0
அப்பாவி முசுலீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீசு கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி தத்து விசாரிக்கக் கூடாது – PRPC

9
சொத்துக் குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு பிணை தொடர்பான வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி தத்து விலகிக் கொள்ள வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !

9
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.

ஊழல் நீதிபதிகள் என்றால் நீதிபதி சந்துருவுக்கு பயம் பயம்

0
50 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கும் சாந்திபூஷண் 2010-ல், "உச்சநீதி மன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் செய்தவர்கள்" என அறிக்கையாக தாக்கல் செய்தார்.

நிதியும் நீதியும் – புரோக்கர் பொன்னுசாமி உரை

1
ஓரத்துல உண்டியல் இருக்கு! அதுல காணிக்கை போட்டா, உடனே பிரசாதம் கிடைக்கும்! நோ ஆர்க்யூமென்ட்! ஒன்லீ ஆர்டர்! மதியம் வரைக்கும்தான் ஏவாரம்! பாத்துக்கங்க!

நீதிபதி சந்துருவுக்கு சில கேள்விகள்

50
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அருந்ததியர் சமூகத்தினர்தான் 100% துப்புரவுப் பணியில் உள்ளனர். இப்பணிகளில் முற்பட்ட சமூகத்தினரின் பங்கேற்பு குறைந்து விட்டது. சமூகநீதி செழித்துள்ளது எனச் சொல்லலாமா?

66 ஏ போனால் என்ன அவர்களுக்கு ஆயிரம் பிரிவுகள் உண்டு

5
கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த், வெள்ளை எம்.ஜி.ஆர் கட்சி தலைவியால் தமிழகம் முழுக்க அனைத்து நீதிமன்றங்களுக்கும் அமாவாசை, பௌர்ணமி அன்று வாய்தா யாத்திரை சென்று வருகிறார்.

ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பு : தீவிரவாதத்திற்கு அழைப்பு !

19
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

மோடி ஆட்சியில் …யாருக்கு நல்ல காலம் ?

0
இந்து மதவெறியர்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசு பயங்கரவாதிகளும் சிறையிலிருந்து வெளியே வர, இக்கும்பலை எதிர்த்துப் போராடுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

அண்மை பதிவுகள்