Saturday, November 22, 2025

மணல் கடத்தலை முறியடித்த விவசாயிகள் விடுதலை முன்னணி !

1
வி.வி.மு. தோழர்கள் கடந்த 11.07.2013 அன்று மதிய வேளையில் 5 லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் செய்தி அறிந்து கூடலூரில் பொதுமக்களை திரட்டி 5 லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.

இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !

15
வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.

திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !

82
திவ்யா உண்மையை பேசினால் அது இளவரசனது மரணத்திற்கு பாமக சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதற்கு மற்றுமொரு சாட்சியமாக இருக்கும், அவர் தனது கணவனது மரணத்திற்கு காரணமாணவர்களை அப்படித்தான் தண்டிக்க முடியும்.

திவ்யாவை காப்பாற்றக் கோரி HRPC வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

2
இளவரசன் மரணம் குறித்தும், திவ்யாவின் மீது சாதிய வாதிகளின் ஆதிக்கம் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவிற்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

இளவரசனுக்கு நீதி கேட்டு தருமபுரியில் மக்கள் வெள்ளம் – படங்கள் !

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன்
3
தருமபுரி மருத்துவமனை முன்பு ஆயிரக் கணக்கான மக்கள் கூடி தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !

101
தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்.

ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !

2
சட்டவிரோத லே-ஆப்களை முறியடிப்போம்! எதிர்வர இருக்கும் ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!

வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !

6
பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்துத் தீர்ப்பு அளிப்பதில் உச்ச நீதிமன்றம் இரட்டைவேடம் போடுகிறது.

மின் விபத்து கடவுளின் செயலாம் !

8
அரசு அலுவலகங்களில் யாகம், பூஜை, மழை பெய்ய சிறப்பு யாகங்கள், வாஸ்து பார்த்து அதிகாரிகள் செயல்படுவது என்று ஏராளமான முறையில் மத நம்பிக்கைகள் புரையோடிப் போயிருக்கின்றன.

வீரப்ப மொய்லி – அமைச்சரா, அம்பானியின் அடியாளா ?

2
ரிலையன்ஸ் இயற்கை எரிவாயுவை எடுப்பதில் உற்பத்தி இலக்குகளை தொடர்ந்து தவற விடுவதோடு, மேலும் மேலும் செலவுக் கணக்கை அதிகரித்து நாட்டை கொள்ளை அடித்து வருகிறது என்பதுதான் தனியார் மயத்தின் நிகர விளைவு.

குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !

1
சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

ஷாஜி : குடிகார கொலைகாரனுக்கு முதல் வகுப்பு சிறை !

6
20 நாட்களாக போலீசுக்கு போக்கு காட்டி ஏமாற்றிய ஷாஜி அவரது கோரிக்கையின் படி முதல் வகுப்பு வசதிகளுடன் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !

7
டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், "இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு" என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, "இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே" என்று சீறினார்.

கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு !

2
சீக்கியப் படுகொலையை நடத்திய குற்றவாளிகள் போலீசு, சி.பி.ஐ., நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளாலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

திவ்யா – இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் !

240
காதலை பிரிப்பது, அடுத்தவரின் சொத்துக்களை அழிப்பது, தலித் மக்கள் மீது துவேசத்தை கிளப்புவது என்று அனைத்து சமூக விரோதச் செயல்களுக்கும் முதல் பொறுப்பாளிகள் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான்.

அண்மை பதிவுகள்