கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?
                    உலகக்கோப்பை மற்றும் இன்னபிற சர்வதேச போட்டிகளை நடத்தும் ஃபிஃபா ஒரு வெறும் விளையாட்டுச் சங்கம் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக நிறுவனமும் ஆகும். அதில் மோசடி செய்த பணத்தை காப்பாற்றுவதற்கென்றே சுவிட்சர்லாந்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.                
                
            சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு !
                    அரசுசாரா நிறுவனங்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கையை மோடி அரசு கசியவிட்டிருப்பதன் நோக்கம், 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதுதான்.                
                
            விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து
                    பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும்.                 
                
            கருப்புப் பணம் – ஃபிலிம் காட்டும் பாஜக !
                    கருப்பு பணத்தை கையாளும் சந்தையில் ஸ்விஸ் வங்கி மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. முதல் இடத்தை பிடித்திருப்பது அமெரிக்காவில் ஒரே முகவரியில் 2.17 லட்சம் நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கும் டெலாவர் மாநிலம்தான்.                 
                
            பீடித் தொழில் – ஒரு பார்வை
                    பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.                
                
            உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன ? புஜதொமு ஓசூர் கருத்தரங்கம்
                    ஒரு ஆலையில் தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் ஒசூரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களும் திரண்டு வருவார்கள் என்ற அச்சம் முதலாளிகளுக்கு ஏற்பட வேண்டும்.                 
                
            ‘வளர்ச்சி’ – போக்குவரத்து துறையை முன்வைத்து ஓர் ஆய்வு
                    புதிய பன்னாட்டு கார் நிறுவனங்கள் வளர்ச்சியையோ, வேலை வாய்ப்பையோ வழங்காததோடு, சுற்றுச் சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி, அன்னிய செலாவணி நெருக்கடி போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்துகின்றன.                
                
            துருக்கி: 301 தொழிலாளிகளை கொலை செய்த தனியார்மயம்
                    முதலாளித்துவ லாப வெறிக்கு பலியான சோமா சுரங்கத் தொழிலாளிகளுக்கு உண்மையான அஞ்சலி என்பது உலக தொழிலாளிகள் தனியார்மயத்துக்கு பாடை கட்டுவதில்தான் இருக்கிறது என்பதை துருக்கி போராட்டம் முன்னறிவிக்கிறது.                
                
            தேர்தல் முடிவின் பொருள் என்ன ?
                    பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.                
                
            ‘வளர்ச்சி’ : கொழுத்தது யார் ? தெருவில் நிற்பது யார் ?
                    நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டு உரிமை பாராட்டிக் கொண்டனர்.                
                
            முதலீட்டு ஒப்பந்தங்கள்: இந்தியாவின் மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!
                    மறுகாலனியாதிக்கம் என்பது காலனியாதிக்கத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் இன்னொரு சான்றுதான் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள்.                
                
            விவசாயிகளுக்கு தேவை புரட்சி – விவிமு பொதுக்கூட்டம்
                    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து, பாரம்பரிய விதை ரகங்களை அழித்து, ஒழித்து வருகின்றன பன்னாட்டு கம்பெனிகள். இந்த விதைக்கு அவர்கள் கொடுக்கும் பூச்சி மருந்துதான் பயன்படுத்த வேண்டும். இதுவாடா பசுமைப் புரட்சி!                
                
            கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !
                    அன்று சென்சாரை துண்டித்து, துடிதுடிக்க அம்பிகாவின் கழுத்தை அறுத்த அதே முதலாளித்துவ லாபவெறிதான், இன்று லோகநாதனின் உயிரையும் காவு கொண்டுள்ளது.                
                
            மைக்ரோசாஃப்டை சுதந்திர மென்பொருள் இயக்கம் வீழ்த்துமா ?
                    லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்களை பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று சில வாசகர்கள் கூறியிருந்தனர். அவர்களுக்கு நாம் வைக்கும் கேள்விகள்?                
                
            நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!
                    அண்மையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் அணு உலைக் கழிவுகளை கொண்டுவந்து நிரப்புவதற்குத்தான் இந்த சுரங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்                 
                
            











