பகத்சிங் மண்ணிலிருந்து ஒரு போர்க்குரல் – தோழர் தத்தார் சிங் உரை !
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? கெஞ்ச வேண்டுமா இல்லை எதிர்த்துப் போராட வேண்டுமா? காந்தி செய்த அதே தவறை நாம் செய்தால் நம் சந்ததியே அழிந்து விடும்.
தாய்ப்பாலுக்கு சமமான தண்ணி விசமானது – மக்கள் நேருரை !
உங்களால பாதிப்பு இல்லனா? வேற யாரு குழாய் போட்டதுன்னு சொல்லுங்கடா? விவசாயியா போட்டது? எங்க இடத்த நாசமாகிட்டு வேற இடத்துக்கு நீங்க போய்டுவிங்க. நாங்க எங்க போறது?
தமிழகத்தை திருடும் அலிபாபா + 40 திருடர்கள் – காளியப்பன் உரை
விளைச்சல் இன்றி நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயியை, கந்து வட்டிக்கு விட்டு சாப்பிடுகிறான் எனச் சொல்லும் அந்த மந்திரியை செருப்பால் அடிக்க வேண்டாமா ?
பாசனத்திற்கு 10 கோடி – ஜெயா நினைவிடத்திற்கு 15 கோடி – கலைவாணன் உரை
120 வருடங்களுக்கு முன்பாக கர்நாடகத்தில் விவசாயம் பிரதானமான ஒன்றாக இல்லை. காவிரியில் அணைகளும் கட்டப்படவில்லை.
விவசாயிகளை மரணக் குழியில் தள்ளும் அரசு – வெங்கட்ட ராமைய்யா உரை !
இந்த அரசு விவசாயிகளை இணைய வர்த்தகம் செய்ய சொல்லுகிறது. இது கிராம விவசாயிகளுக்கு சாத்தியமாகுமா? விவசாயத்தை 58% லிருந்து 38%-ஆகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது பணம் – பிரியாணி – குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை – அப்பாவு உரை
துணை வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவோ “கடன் தள்ளுபடி செய்வது இப்போது ஃபேஷனாகி விட்டது” என்கிறார். செம்மரக்கட்டைகளைக் சட்டவிரோதமாகக் கடத்தி விற்ற வெங்கய்யாவுக்கு விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்?
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!
‘விவசாயியை வாழவிடு' என்பது அதன் பொருளிலேயே கெஞ்சல் அல்ல; அறைகூவல் என்பதை உணர்த்துகிறது. விவசாயியை வாழவிடு என்ற முழக்கம் பெரும்பாலான மக்களின் மத்தியிலிருந்து வருகிறது
இந்த அரசின் பிக்பாஸ் யார் ? தோழர் மாறன் உரை
“விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை” என்ற தலைப்பில் தோழர் மாறன், மக்கள் அதிகாரம், தேவாரம், அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.
மனிதகுல வரலாற்றின் அடிப்படையே விவசாயம்தான் – தோழர் மருதையன் உரை
இந்தியா உருவாவதற்கு முன்னரே வேளாண் தொழில் உருவாகிவிட்டது. விளைச்சல் இல்லையென்றால் இங்கிருக்கும் பெருவுடையார் கோவிலே இருந்திருக்காது.
நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு – Live Updates
தஞ்சை மாநாட்டின் நேரலையைத் துவக்குகிறோம். படங்கள், செய்திகள், உரைகளை முடிந்த மட்டும் உடனுக்குடன் தர முயல்கிறோம். இணைந்திருங்கள் !
பாதிக் கூலி போதும் – இது நம்ம மாநாடு
மக்கள் பிரச்சனைக்கு மத்த கட்சிகாரங்க பேசத் தயங்கும் போது இவங்க தான் முதல்ல பேசுவாங்க. “திருட்டு பூனைக்கு மணி கட்டி விடுறது தான்.” கலை, பண்பாட்டோட இருக்க கூடிய அமைப்பு. அதனால் இந்த மாநாட்டுக்கு கண்டிப்பா வருவேன்.
தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
போராடாம விட்டோம்னா நாம போய்ச் சேர வேண்டியதுதான் !
நெடுவாசல் போராட்டத்துல ஒரு வாரம் கலந்துக்கிட்டேன் சார்.. விவசாயிகள் தான் தெய்வங்கள்.. போராடாம விட்டோம்னா நாமெல்லாம் போய் சேர வேண்டியது தான் ..
தயாராகிறது தஞ்சை ! தடுக்கப் பார்க்கிறது காவல் துறை !
விவசாயப் பிரச்சனை சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சனை என்பதை உணர்ந்து அனைத்துப் பிரிவு மக்களும் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தயாராகும் தஞ்சை : விவசாயம் இல்லையென்றால் பெரிய கோவிலும் இல்லை !
கோயில் நெலத்துல விவசாயம் செய்யிறது விவசாயிங்க தானே. அவர்கள் நல்லா இருந்தா தானே கோயில் நல்லா இருக்கும்.